March 29, 2024

Governor

ஆளுநரின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த பி.சி ஸ்ரீராம்

சினிமா: 2024ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றத் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத் தொடர் தொடங்கியது. பின்னர் அரசு தயாரித்து வழங்கிய...

ஆளுநர் உரையை படிக்காமல், வெளிநடப்பு செய்தது மன்னிக்க முடியாதது – அன்புமணி

சென்னை: தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரைக்கு தனது அலுவலகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,...

சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர்: அரசுத் தயாரித்த உரையை புறக்கணித்த ஆளுநர்

சென்னை: இந்த ஆண்டுக்கான சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயார் செய்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் பரபரப்பு...

3 நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக ஆளுநர்..!!

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று (பிப்ரவரி 4) டெல்லி சென்றார். சென்னையில் இருந்து ‘விஸ்தாரா’ என்ற பயணிகள் விமானத்தில் கவர்னர் டெல்லி...

பரபரப்பு… பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா..!!!

சண்டிகர்: பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப் மாநில...

தமிழக ஆளுநராக தமிழிசை பதவியேற்றால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்: திருமாவளவன் வாழ்த்து

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நேற்று குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் கவர்னர் என்ற பெருமையும், தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண்...

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு

ஜார்கண்ட்: முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட்...

ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்… டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிறகு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர்...

காந்தியை நான் அவமதிக்கவில்லை… கவர்னர் விளக்கம் அளித்தார்

சென்னை: நான் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பேசியதை ஊடகங்கள் திரித்து செய்தியாக்கி விட்டன. நான் காந்தியை அவமதிக்கவில்லை. அவருடைய போதனைகள் என்னுடைய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக...

ஆளுநர் ரவி மனநலம் பாதித்தவர் போல… நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தேச ஒற்றுமைக்கான ராகுலின் யாத்திரையை அசாம் மாநிலத்தில் வழிமறித்து, தடுத்து குந்தகம் விளைவிக்கும் வகையில் பாஜவினர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]