April 27, 2024

Governor

ராமேசுவரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த தமிழ்நாடு கவர்னர்

ராமேசுவரம்: ராமேசுவரம் கோயிலில் வழிபாடு... தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம்...

மேற்கு வங்கத்தில்அமலாக்கத்துறை இயக்குநர் ஆளுநருடன் சந்திப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் ஊழல் வழக்கில் தொடர்புடைய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனையிடச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு...

இடுக்கியில் கேரள கவர்னரை கண்டித்து கடையடைப்பு

கூடலூர்: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடந்த 1953, 1960ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட நிலப்பதிவு சட்டத்தால், அவர்கள் அந்த நிலத்திற்கான பட்டாவை வைத்து வங்கியில் கடன் வாங்க...

பஞ்சாப் அரசின் 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்… பகவந்த் மான் நன்றி

சண்டிகர்: பாஜ ஆட்சி செய்யாத மாநிலங்களில் மாநில அரசு பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் கடத்தும் செயலில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மாநில ஆளுநர்கள்...

கேரள கவர்னரின் 30 அடி உயர உருவபொம்மை எரிப்பு

திருவனந்தபுரம்: கேரள அரசுடன் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நீண்ட காலமாக மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். பட்ஜெட் உரையை வாசிக்க மறுப்பு தெரிவித்தது, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட...

பொதுமக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழக ஆளுநர்

சென்னை: புத்தாண்டை முன்னிட்டு, நாட்டின் முக்கிய தலைவர்கள் பொது மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை...

ஆளுநர் அழைப்பை ஏற்று அவரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக முதலமைச்சரை அழைத்துப் பேச ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. உச்சநீதிமன்ற...

தமிழக ஆளுநர்-முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திப்பு… நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு

சென்னை: தமிழக சட்டப் பேரவை ஜனவரி மாதம் கூட்டப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் கவர்னர் உரையும் இடம்பெறும். அதன்படி, இது தொடர்பாக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவதற்காக வட்டாட்சியர்...

சென்னை தீவுத் திடலில் விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

சென்னை: சென்னை தீவுத் திடலில் வைக்கப்பட்டு இருந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார்....

புதுச்சேரிக்கு விரைவில் புதிய ஆளுநர்: 3 நாட்களில் அறிவிப்பு வெளியாகும்

புதுச்சேரி: தெலங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், புதுவை துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பை வகித்து வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]