கனமழை காரணமாக செமஸ்டர் தேர்வுகள் ரத்து..!!
சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து. நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா...
சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து. நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா...
டிசம்பர் 3-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடலில் வலுப்பெறும் புயல், 4-ம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வடகிழக்கு கடலோரப் பகுதிகளில் நிலவும், பின்னர்...
சென்னை: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா, வருவாய்...
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான கட்டணமில்லா புகார் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும் கனமழையால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு அந்தமான் கடல்...
சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை...
சென்னை: தென் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் பகுதியிலும் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. மாநகரப் பகுதியில்...
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் 27 விமானங்கள் தாமதமாக வந்துள்ளன. சென்னையில் இருந்து புறப்படும் 22 விமானங்களும், சென்னைக்கு வரும் 5...
சென்னை: இன்று மாலை 7 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை...
சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில்...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நீராவி, கிளாமரம், நீராவி கரிசல்குளம், கூலிப்பட்டி ஆகிய கிராமங்களில் 100 ஏக்கருக்கு மேல் மிளகாய் விவசாயம் நடந்து வருகிறது....