April 27, 2024

houses

கனமழை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை செல்லும் 5 விமானங்கள் ரத்து

துபாய்: கனமழை காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சென்னை செல்லும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் இருந்து ஐக்கிய அரபு...

துபாயில் ஓராண்டு மழை ஒரே நாளில் பெய்தது… குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளம்

துபாய்: வறண்ட வானிலையே ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இயல்பு. ஆனால் நேற்று (ஏப்ரல் 16) வரலாறு காணாத கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வீடுகளுக்குள்...

8 கோடி வீடுகளுக்கு ஆதரவு கேட்டு பயணம்… காங்கிரஸ் புது யுக்தி

புதுடெல்லி: மக்களவை தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 3ம் தேதி முதல், 8 கோடி வீடுகளுக்கு செல்ல, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக, காங்., மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தலுக்காக...

கங்கனா ரனாவத்தின் வீடுகளை வாங்கினார் மிருணாள்

மும்பை: ‘சீதா ராமம்’, ‘ஹை நான்னா’ தெலுங்குப் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் மிருணாள் தாகூர். அவர் தற்போது மும்பையில் 2 குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகத் தகவல்...

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலச்சரிவு.. மண்ணில் புதைந்த வீடுகள்

ஆப்கான்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்து...

இன்று சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

சென்னை: தமிழக அரசின் 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று (பிப்ரவரி 19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார்....

வெள்ளத்தில் தத்தளிக்கும் லிபியா… வீடுகளை காலி செய்யும் மக்கள்

ஸ்லிட்டன்: பருவநிலை மாற்றத்தால் ஆங்காங்கே நிலத்தடி நீர் வறண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் சூழலில், லிபியாவில் குறிப்பிட்ட பகுதி மக்கள் நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் வீடுகளை காலி...

முன்ஜென்மத்தில் நிறைவேறாத ஆசைகள் கூட கனவாக வருமாம்

சென்னை: பொதுவாகவே நமக்கு ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகள் எல்லாம், நம் எண்ணத்தின் வெளிப்பாடு என்பதாக ஒரு கூற்று இருந்தாலும், இன்னொரு பக்கம் நம்முடைய முன்ஜென்மத்தில் நிறைவேறாமல்...

ஆறுபடை வீடுகளை போற்றும் வகையில் தை கிருத்திகை விழாவை சிறப்பாக நடத்த முடிவு: அமைச்சர் சேகர் பாபு

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை, மாசி, சித்திரை, ஆடி மாதங்களில் கிருத்திகை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளை...

வீட்டில் எந்தெந்த பகுதியில் சூரிய ஒளி படவேண்டும்: இதோ வாஸ்து தகவல் உங்களுக்காக!!!

சென்னை: காலையின் ஆரம்பம் சூரியனின் உதயத்துடன் தொடங்குகிறது, இது முழு பூமியையும் ஒளியால் நிரப்பி ஆற்றலை அளிக்கிறது. அவர்கள் சூரியக் கடவுளாக வணங்கப்படுகிறார்கள். சூரிய ஒளி என்பது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]