May 7, 2024

houses

வீட்டில் எந்தெந்த பகுதியில் சூரிய ஒளி படவேண்டும்: இதோ வாஸ்து தகவல் உங்களுக்காக!!!

சென்னை: காலையின் ஆரம்பம் சூரியனின் உதயத்துடன் தொடங்குகிறது, இது முழு பூமியையும் ஒளியால் நிரப்பி ஆற்றலை அளிக்கிறது. அவர்கள் சூரியக் கடவுளாக வணங்கப்படுகிறார்கள். சூரிய ஒளி என்பது...

தென் அமெரிக்கா: பிரான்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் தகவல்... தென் அமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளுக்கு நடுவே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரீகம் ஒன்று இருந்ததாக பிரான்ஸ்...

வீட்டைச் சுற்றி துளசிச் செடிகளை வளர்ப்பதால் நேர்மறை ஆற்றல்கள் கிடைக்கும்

சென்னை: துளசி பரிகாரம்... பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த துளசி, மருத்துவ குணங்கள் மட்டும் நிறைந்ததல்ல, ஜோதிடத்திலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. துளசிச் செடி...

காங்கிரஸ் திறந்திருக்கும் வீடுகளில் நுழையும் கட்சி அல்ல: ஜெயக்குமாருக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சத்தியமூர்த்தி பவனில்...

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: குவைத் மன்னரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா...

வெள்ளத்தை பயன்படுத்தி அடுக்குமாடி வீடுகளில் நகை, பணம் கொள்ளை

சென்னை: வெள்ள சூழ்நிலையை பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. 6 வீடுகளின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளையடித்துள்ளது....

கருங்கடல் பகுதியில் புயல் தாக்குதல்… 1.5 லட்சம் வீடுகளின் மின்சாரம் துண்டிப்பு

ரஷ்யா: ரஷ்யா மற்றும் உக்ரைன் கருங்கடல் பகுதியில் புயல் தாக்கியதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 1.5 லட்சம்...

திருவனந்தபுரத்தில் விடிய விடிய கனமழை

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. திருவனந்தபுரத்தில் 100 வீடுகளை...

வாய்ப்புள்ள இடங்களில் தேக்கு மரங்களை நட விவசாயிகளுக்கு ஆலோசனை

சென்னை: காற்று மாசுப்படுவதை தடுக்கவும், மண்வளம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ள இடங்களில் விவசாயிகள் தேக்கு மரங்களை பயிர் செய்ய முன்வர வேண்டும் என்று வேளாண்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்....

தமிழகத்தில் 1,500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடுகள்… ரூ.79.28 லட்சம் நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில் 1,500 பழங்குடியின குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட ரூ.79.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]