May 8, 2024

houses

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவால் சரிந்து விழும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள்

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சிம்லா மற்றும் மண்டி மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்....

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடக்கம்

பெங்களூரு: பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பஸ்...

சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் (மனதின் குரல்) என்ற வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிலையில்,...

கனமழையால் தெலுங்கானா மாநிலத்தில் சாலைகள் மற்றும் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதம்

தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் மற்றும் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்புப்...

சிலியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு… மக்கள் அவதி

சிலி: சிலி மக்கள் அவதி... சிலி நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கான்செப்சியன் என்ற இடத்தில் கழுத்தளவு ஓடும் வெள்ளத்தில்...

கனமழையால் உதகையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு… கால்வாய் அடைப்பால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

உதகை: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். உதகை, பட்பயர்,...

5வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

டெல்லி : மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும்.முதல் கூட்டத்தொடர் முடிந்து ஒரு மாத...

வங்கதேசத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் தீயில் எரிந்து நாசம்

டாக்கா ; வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள குனிபாரா பகுதியில் நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு குடிசை வீட்டில் நேற்று முன்தினம் இரவு திடீரென...

குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் நாய்:மக்கள் அதிர்ச்சி?

சிவகாசி:  விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றியத்துக்குட்பட்ட புதுக்கோட்டை ஊராட்சி பகுதியில் 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது....

டெஹ்ரி ஏரிக்கு அருகில் உள்ள கிராமங்களில் தொடர் நிலச்சரிவுகள்

ஜோஷிமத்: உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள சமோலி மாவட்டத்தில் தரையில் இருந்து 6000 அடி உயரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இமயமலைக்கு அருகில் அமைந்துள்ள புனித நகரம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]