May 4, 2024

Husband

கொரோனா இழப்பீடு தொகையில் பங்கு கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்

மும்பை: கொரோனாவால் மாமனார் இறந்ததால், அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையில் பங்கு கேட்டு மனைவியை சித்ரவதை செய்த கணவர் உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப்...

பங்கு சந்தையில் பணத்தை இழந்ததால் கணவன்-மனைவி, ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை: சென்னையை அடுத்த அம்பத்தூர் லெனின் நகரை சேர்ந்தவர் பகத்சிங். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் முருகேசன் (வயது 45). இவர் சென்னையில்...

3 ஆயிரம் பேரிடம் ரூ.161 கோடி சுருட்டிய நிதி நிறுவனம்… கணவன்-மனைவி உள்பட 3 பேர் அதிரடியாக கைது

சென்னை: சென்னையில் உள்ள ஆருத்ரா ஹோல்டிங் கம்பெனி மற்றும் ஹிஜாவு அசோசியேட்ஸ் போன்ற மோசடி நிதி நிறுவனங்கள் ஏற்கனவே 10,000 கோடி ரூபாய்க்கு மேல் பொது முதலீட்டை...

காதல் கணவர் தன்னை கவனிக்காமல் நண்பர்களுடன் சுற்றியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

துமகூரு, துமகூரு மாவட்டம் குப்பி பகுதியை சேர்ந்தவர் மவுனிக்கா (வயது 21). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. படித்து வந்தார். இதற்கிடையே அவருக்கும் துமகூருவை சேர்ந்த...

கணவர் வீட்டில் ரூ.15.46 லட்சத்தை திருடிய பெண்,- கைது

தானே; கணவரின் வீட்டில் ரூ.15.46 லட்சத்தை திருடிய பெண், கள்ளக்கதலனுடன் கைது செய்யப்பட்டார். கடந்த 2017ம் ஆண்டு தாணேவை சேர்ந்த ஒருவரின் வீட்டில் ரூ.15 லட்சத்து 46...

பக்கத்து வீட்டாரின் மீது பலாத்கார புகார்

கான்பூர்; உத்தரபிரதேசத்தில், பக்கத்து வீட்டாரின் மனைவிகளால் பரஸ்பரம் அளித்து பாலியல் பலாத்காரம் புகார் மீது செய்யப்பட்ட வழக்கில் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச...

இதுக்கு புடவையை கழட்டி போட்டுட்டே போஸ் கொடுத்திருக்கலாம்..!

சினிமா:  திருமணம் ஆகி, குழந்தை பெற்ற பிறகும்... சளைக்காமல் கவர்ச்சி போசுகளை வாரி இறைத்து வரும் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் சேலை கவர்ச்சி புகைப்படங்கள் தான் சமூக வலைதளத்தை...

சாலையோரம் நின்ற லாரி மீது ஆட்டோ மோதி கணவன், மனைவி பலி

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே மண் ஏற்றிய லாரி வந்தது. லாரியில் இருந்தவர்கள் சாப்பிடுவதற்காக லாரியை சாலையோரம் நிறுத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ...

ஐஸ்வர்யா ராஜேஷ்-ன் தி கிரேட் இந்தியன் கிச்சன்…

நடனத்தில் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டில் மாப்பிள்ளைக்கு திருமணம் நடந்துள்ளது. புகுந்தா வீட்டில் கணவர், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் என ஐஸ்வர்யா ராஜேஷின் முழுநேர...

கணவரும் விமான விபத்தில் பலி… துணை விமானியான மனைவியும் பலி

நேபாளம்: நேபாளம் தலைநகர் காத்மண்டூவில் இருந்து, பொகாரா நகருக்கு புறப்பட்ட விமானம் கடந்த 15ம் தேதி தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வானில் இருந்து கீழே விழுந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]