May 18, 2024

Indian-Team

இந்திய அணியில் தேர்வாக இதற்கு மேல் அவர் என்ன செய்ய வேண்டும்…? கவாஸ்கர் காட்டம்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வரும் 12ம் தேதி முதல் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அங்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட்,...

ஒருபோதும் இந்திய அணிக்காக இனி விளையாடப் போவதில்லை… இந்திய முன்னணி வீரர் தகவல்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. அவர் ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விருத்திமான்...

இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறாதற்கு இதுதான் காரணமா…?

விளையாட்டு: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், அதற்கான...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி… டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர். சர்வதேச...

இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை… ரின்கு சிங் பேட்டி

ஐபிஎல்: இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வது பற்றி அதிகம் யோசிக்கவில்லை என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ஜிம்முக்கு சென்று...

ஆசிய பேட்மிண்டனில் இரட்டையர் பிரிவில் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு

துபாய்: பிரதமர் பாராட்டு... துபாயில் நடைபெற்ற ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து இந்த வீரர்களை பிரதமர்...

ஆசிய பேட்மின்டன் போட்டியில் 58 ஆண்டுகளுக்கு பின் தங்கம் வென்ற இந்திய அணி

துபாய்: துபாயில் நடைபெற்ற ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையொட்டி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்....

இந்திய அணியில் இடம்பெற 5 சிக்சர் அடித்தால் மட்டும் போதாது… தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் அறிவுரை

ஐபிஎல்: இந்திய அணியில் இடம்பிடிக்க தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள் அடித்தால் போதாது என ரிங்கு சிங்குக்கு அறிவுரை கூறியுள்ள தேர்வுக் குழுவின் முன்னாள் உறுப்பினர் சரந்தீப், ரிங்கு...

முதல் டெஸ்டில் சொதப்பிய சூர்யகுமார் யாதவ்…. இரண்டாவது டெஸ்டில் களமிறங்கும் முக்கிய வீரர்

டெல்லி, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் 1-0 என முன்னிலை...

பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடர்… இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை

நாக்பூர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறும். இதன்படி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]