காரைக்கால் மாவட்டத்தில் ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் பொதுமக்கள் அச்சம்
புதுச்சேரி: புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம் மாலை 4 மணிக்கு மேல் புகை மண்டலமாக காட்சியளித்தது. மாலை 5 மணிக்குப் பிறகு அதிகமாகக் காணப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில்...
புதுச்சேரி: புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம் மாலை 4 மணிக்கு மேல் புகை மண்டலமாக காட்சியளித்தது. மாலை 5 மணிக்குப் பிறகு அதிகமாகக் காணப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில்...
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை...
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிக பட்சமாக இருந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில், வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது...
சென்னை: நாளை 20-ம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
சென்னை: வரும் 10ம் தேதி வரை மழை பெய்யலாம்... தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. மேலும் அத்துடன் பல மாவட்டங்களில் வெப்பநிலையானது...
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது....
சென்னை: இன்று 22, 23-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை...
சென்னை: நாளை 4ம் தேதி மற்றும் 5ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு...
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பிப்.21-ம்...
சென்னை: மிதமான மழைக்கு வாய்ப்பு... கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்...