April 27, 2024

maintenance

ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகைகள், புல்வெளிகள் பராமரிப்பு பணிக்காக மூடல்

ஊட்டி: ஊட்டிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு வருகை தருகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் தாவரவியல்...

விடாப்பிடி அழுக்குகளையும் விரட்டி அடிக்கணுமா… அப்போ இது உங்களுக்குதான்

சென்னை: கோடை காலத்தில் வெள்ளை உடைகள் மனதை கவர்ந்திழுக்கும். ஆனால் வெள்ளை ஆடைகளும் விரைவாக அழுக்காகின்றன. வெள்ளை ஆடைகள் வாங்க எளிதானது, ஆனால் அவற்றின் பராமரிப்புக்கு நிறைய...

மனைவியை ‘செகண்ட் ஹேண்ட்’ என்று அழைத்த வழக்கு…மாதம் ரூ.1.5 லட்சம் பராமரிப்பு தொகை… ஐகோர்ட் அதிரடி

மும்பை: விவாகரத்து வழக்கில் ரூ.3 கோடி இழப்பீடும், ஒவ்வொரு மாதமும் ரூ.1.5 லட்சம் வழங்க வேண்டும் என்று கணவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மகாராஷ்டிரா மாநிலம்...

சென்னை.. அமெரிக்கா, இங்கிலாந்து போர்க்கப்பல்களின் பராமரிப்பு மையமாக மாறி வருகிறது

புதுடெல்லி: சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போர்க்கப்பல்கள் பழுது நீக்கப்படும். சீனா தனது கடற்படைக்...

ஊட்டியில் 35 ஆயிரம் தொட்டியில் மலர் நாற்றுகள் பராமரிப்பு

ஊட்டி: கோடை காலம் நெருங்கி வருவதால், 35 ஆயிரம் தொட்டிகளில் நடப்பட்ட மலர் நாற்றுகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும்...

தாயை இழந்த குட்டி யானையை கிரால் கூண்டில் பராமரிக்க முடிவு

ஈரோடு: தாயை இழந்த குட்டி யானை... ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில், உடல் நலக்குறைவால் இறந்த தாய் யானையை பிரிந்த பெண் குட்டி யானையை ஆசனூர்...

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: பயணிகளின் வசதிக்காக கூடுதல் மெட்ரோ ரயில் சேவை மற்றும் மாநகர பேருந்து சேவைகளை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை,...

ஊட்டியில் ரோஜா செடி பராமரிப்பு பணி தீவிரம்

ஊட்டி : ரோஜா பூங்காவில் செடிகள் நடப்பட்ட நிலையில், இயற்கை உரமிடும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை...

சென்னையில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 44 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி நாளை காலை 11 மணி முதல் மதியம்...

இந்தியா – மியான்மர் எல்லைப்பகுதியை மூட முடிவு… மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல்

புதுடில்லி: இந்தியா-மியான்மர் எல்லை பகுதியை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் மியான்மர் நாடுகள் இடையேயான எல்லையானது மிசோரம், மணிப்பூர்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]