May 8, 2024

maintenance

குடிநீர் வாரிய தலைமை அலுவலக தரவு மையத்தில் அவசர பராமரிப்பு பணி: 2 நாட்களுக்கு இணையதள சேவை நிறுத்தம்..!!

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலக தரவு மையத்தில் (டேட்டா சென்டர்) அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற்று...

சில மின்சார ரயில் சேவைகள் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

சென்னை: மின்சார ரயில் சேவைகள் ரத்து .... சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள சூளூர்பேட்டை-தடா இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இவ்வழியாக இயக்கப்படும் சில புறநகர்...

பராமரிப்பு பணி காரணமாக அடையாறு உள்ளிட்ட 3 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை: நெம்மேலியில் அமைந்துள்ள கடல்நீரை நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் ஆலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்...

கேரட் இஞ்சி சேர்த்த ஜூஸ் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

சென்னை: அனைவருக்குமே கேரட் ஜூஸை தினமும் குடிப்பது நல்லது என்று தெரியும். அதிலும் அந்த கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாற்றினையும் சேர்த்துக் குடித்தால், உடல் நலம்...

பராமரிப்பு பணி காரணமாக குமரி-நிஜாமுதீன் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: விஜயவாடா கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், கன்னியாகுமரியில் இருந்து டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு அக்டோபர் 4 மற்றும் 6-ம் தேதிகளில் இரவு 7.10 மணிக்கு...

அணைகளை முறையாக பராமரிக்காததே லிபியாவில் இத்தனை உயிரிழப்புக்கு காரணம்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்

லிபியா: அணைகளை பராமரிக்காததே காரணம்... லிபிய அரசு 20 ஆண்டுகளாக அணைகளை முறையாக பராமரிக்காததாலேயே அவை உடைந்து 11 ஆயிரம் பேர் உயிரிழக்க நேர்ந்ததாக ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்....

தஞ்சாவூர் மாநகராட்சி லெட்சுமிபுரத்தில் நடந்த பகுதி சபா கூட்டத்தில் பங்கேற்ற மேயர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி பகுதி சபா கூட்டம் லெட்சுமிபுரம் பூங்காவில் நடைபெற்றது. 46 வட்ட மாமன்ற உறுப்பினரும், மண்டல குழு தலைவருமான கலையரசன் தலைமை வகித்தார். இதில்...

இத்தாலியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது ரயில் மோதி விபத்து

ரோம்: இத்தாலியின் பிராண்டிசோவில் உள்ள ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வழக்கமான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதில் சுமார் 10 ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது...

பராமரிப்பு பணிகளால் சென்னையில் இன்று பல பகுதிகளில் குடிநீர் “கட்”

சென்னை: சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் மதகு பராமரிப்பு பணிகள் காரணமாக...

பூமித்தாயை பாதுகாப்பது, பராமரிப்பது நமது அடிப்படை கடமை… பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை குறித்த ஜி-20 அமைச்சர்கள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]