May 27, 2024

marriage

2026க்குள் குழந்தை திருமணத்தை ஒழிப்போம்… அசாம் முதல்வர் உறுதி

அசாம், வடகிழக்கு மாநிலமான அசாமில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வராக உள்ளார். இந்நிலையில், சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில், அசாமில் சராசரியாக,...

தென்காசியை போல் நெல்லையிலும் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்

நெல்லை, நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்கநாராயணபுரத்தை சேர்ந்த தங்கராஜா-சுகந்தி தம்பதியின் மகன் முருகன் (வயது 24). டிப்ளமோ முடித்த இவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில்...

திருமணத்தின் போது மணமகனின் வாயில் மாமியார் சிகரெட்டை வைக்கும் வினோத சம்பவம்

அகமதாபாத், திருமணத்தின் போது மாப்பிள்ளை வாயில் சிகரெட்டை வைத்து மாமியார் பற்றவைக்கும் வினோத சம்பவம் குஜராத்தில் நடைபெற்று வருகிறது. குஜராத்தில் ஒரு சமூகம் புது மாப்பிள்ளையை சிகரெட்...

சமையல் வேலைக்கு ஆள் எடுத்து விட்டார்… காமெடி புகார் செய்த அமிர்தா

சென்னை: என்னை அவர் மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, சமையல் வேலைக்கு ஆள் எடுத்துவிட்டார் என காமெடியாக பாக்யா மீது அமிர்தா புகார் கூறி இருக்கிறார். விஜய்...

காதலியைக் கொன்று, சடலத்தை ஓட்டல் பிரிட்ஜில் வைத்துவிட்டு, அதே நாளில் வேறொரு பெண்ணை திருமணம் செய்த பலே கில்லாடி

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள நஜபர் நகரின் மித்ரன் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஷகில் கெலாட் (வயது 24). மித்ரன் கிராமத்தில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார்....

“தேர்வா? திருமணமா? இரண்டும்தான்!” – மணக்கோலத்தில் தேர்வெழுதிய மாணவி…

சில பெண்களுக்கு திருமணம் என்பது நீண்ட நாள் கனவாக இருக்கும்... சில பெண்கள் பட்டப்படிப்பு முடிந்ததும் தனக்குப் பிடித்த வேலையைச் செய்ய வேண்டும் என்று கனவு காண...

இயக்குனர் மித்ரன் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த திரையுலகத்தினர்

சென்னை: இயக்குனருக்கு திருமணம்... சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன், தனது நீண்ட நாள் காதலியான ஆஷாமீரா ஐயப்பன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்கள்...

64 வயதில் மூன்றாவதாக தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்த வாரிசு நடிகை

ஹைதராபாத், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை ஜெயசுதா. பாலசந்தரின் ‘அரங்கேற்றம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முன்னதாக ஜெயசுதா தனது 12வது வயதில் கமல்ஹாசனுடன் 1972 ஆம்...

உத்தர பிரதேசத்தில் மேடையில் கையை பிடித்து மணமகன் இழுத்ததில் தவறி விழுந்த மணமகள்… திருமணமே வேண்டாம் என ரத்து

பிரோசாபாத், உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள கைர்கர் நகரில் திருமணம் நடைபெற இருந்தது. அந்த நகருக்கு உட்பட்ட ரசைனி என்ற கிராமத்தில் வசிக்கும் ஆதேஷ் என்பவருக்கும்,...

17 வயது மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

கடூர்: சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா குட்டேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது பெண். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]