முட்புதருக்குள் அறிவிப்பு பலகை… விபத்துக்கள் ஏற்படும் அச்சத்தில் மக்கள்
தஞ்சாவூர்: பூதலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில், சித்திரக்குடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை குறித்த எச்சரிக்கை…
பானிபூரி கேட்டு பெண் தர்ணா: வாகன ஓட்டிகள் அவதி
வதோதரா: குஜராத்தின் வதோதராவில், ஒரு பெண் பானிபூரி கேட்டு சாலையின் நடுவில் அமர்ந்ததால் பல மணி…
வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.106 கோடி அபராதம் வசூல்..!!
பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரித்து வருகின்றன.…
வாகன ஓட்டிகளை மிரள வைத்த படையப்பா யானை
தேவிக்குளம்: தேவிகுளம் ஊராட்சி அலுவலகம் முன்பு படையப்பா யானை கம்பீரமாக நடந்து வந்ததால் வாகன ஓட்டிகள்…
பண்ணாரி அருகே வாகனங்களை துரத்திய ஒற்றை யானை
பண்ணாரி: பண்ணாரி அருகே இரவில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை ஒற்றை யானை துரத்தியதால் பெரும் பரபரப்பு…
காலையில் கடும் பனிப்பொழிவு… மதியத்தில் கொளுத்தும் வெயில்
தஞ்சாவூர்: தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் பனிக்காலத்தை போல காலை வேளையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.…
அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அமைக்கும் பணி தாமதம்.. வாகன ஓட்டிகள் அவதி..!!
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகரில் இருந்து, கோபாலபுரம் கிராமத்தில் துவங்கி, ராமசாமிபுரம் கிராமம் வரை, மேற்கு புறவழிச்…
தொடர் மழையால் கும்பகோணம் சாலைகளில் தேங்கிய மழை நீர்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி அடைந்து…
சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் சாலையில் உள்ள பள்ளத்தால் ஏற்படும் ஆபத்து
சென்னை: மூடப்படாத பள்ளத்தால் ஆபத்து… சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் குடிநீருக்காக நடுரோட்டில் தோண்டப்பட்ட பள்ளம்…
உதகை, குன்னூர் பகுதிகளில் கடும் உறைபனியால் பெரும் அவதி
நீலகிரி: உதகை, குன்னூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் உறைபனி ஏற்படுவதால் வாகன ஓட்டுனர்கள் வெகுவாக…