May 4, 2024

Mumbai

பங்கு வர்த்தகத்தில் மருந்துத் துறை சரிவு

மும்பை: கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்கு பின்னர் தொடங்கிய வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. கடந்த வார இறுதியில் பிஎஸ்இயில் வர்த்தகம் 59,845.29 புள்ளிகளில் முடிவடைந்தது....

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் – சென்னையின் எப்.சி. 14 புள்ளிகளுடன் 7வது இடம்

மும்பை: 9வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மும்பையில் நேற்று மாலை நடைபெற்ற லீக் ஆட்டத்தில், முன்னாள்...

மும்பை மாநகராட்சி : தகவல் தெரிவிக்க தடை விதித்து சுற்றறிக்கை

மும்பை: மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊடகங்களில் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மும்பை மாநகராட்சி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- மாநகராட்சி கமிஷனர்...

வந்தே பாரத் ரயில், பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மும்பை: மும்பை-குஜராத் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் பயணிகளிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஒரே மாதத்தில் டிக்கெட் கட்டணமாக ரூ.9.21 கோடி பெறப்பட்டுள்ளது. வந்தே பாரத்...

புரோ கபடி லீக் இறுதிப் போட்டி…. ஜெய்ப்பூர் – புனே இன்று மோதல்

மும்பை: 9வது புரோ கபடி லீக் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சுனில் குமார் தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பாசல்...

தவானின் எதிர்காலம் குறித்து சந்தேகம் எழுப்பிய தினேஷ் கார்த்திக்…..

மும்பை சமீபத்தில் முடிவடைந்த வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்தியா 1-2 என்ற கணக்கில்...

அரையிறுதிக்கு தகுதி பெறுமா தமிழ் தலைவாஸ்?

மும்பை, 9வது புரோ கபடி லீக் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. பெங்களூரு, புனே, ஐதராபாத் ஆகிய 3...

தீபங்கர் தத்தா இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

மும்பை:மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தீபங்கர் தத்தா புது தில்லி, மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை...

மந்திராலயாவை பார்வையிட பொதுமக்கள் அனுமதி

மும்பை:கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதால், வார நாட்களில் மதியம் 2 மணிக்கு மேல் மந்திராலயாவை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலகமான மந்திராலயாவில், கொரோனா...

இரட்டை சதம்…. இரட்டை மகிழ்ச்சி….. சச்சின் புகழாரம்….

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. மிர்பூரில் நடந்த முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]