May 19, 2024

old woman

மெஸ்ஸி பெயரை சொன்னதால் தப்பினேன்… இஸ்ரேல் மூதாட்டி தகவல்

இஸ்ரேல்: மெஸ்ஸி பெயரை சொன்னதால் தப்பினேன்... பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி பெயரைச் சொன்னதால் ஹமாஸ் பிடியில் இருந்து உயிர் தப்பியதாக 90 வயது மூதாட்டி ஒருவர்...

90 வயது மூதாட்டி நிலநடுக்கத்தில் சிக்கி 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

ஜப்பான்: ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் ஜனவரி 1-ம் தேதி மாலை 4 மணிக்குப் பிறகு 7.6 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120-க்கும்...

முதியோர் பென்ஷனுக்காக மூதாட்டி பட்ட பாடு… கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது

ஒடிசா: ஒடிசாவில் மூதாட்டி ஒருவர், முதியோர் ஓய்வூதியத்தைப் பெற வங்கிக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு, உடைந்த நாற்காலியை ஊன்றி, வெறும் காலில் சென்றது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது....

கோவையில் மூதாட்டியிடம் நகை பணம் பறிப்பு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மனைவி மரகதம் (60). இவர் தனது வீட்டின்...

மூதாட்டி கொலை வழக்கில் கைதான தொழிலாளி மீது குண்டர் சட்டம்

திருச்சி: திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை கரும்பயம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேலின் மனைவி பாப்பாத்தி (வயது 80). வீட்டில் தனியாக வசித்து வந்த பாப்பாத்தி கடந்த ஜனவரி...

மணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் மூதாட்டி பிணம்

சென்னை: சென்னை மணலி அரியலூர் சாலை சந்திப்பில் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி இளைஞர்கள் மணலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி...

பெண் அரை நிர்வாணமாக விமானத்தில் பயணித்தது ஏன்…

புதுடெல்லி: அபுதாபியில் இருந்து மும்பை சென்ற விஸ்தாரா ஏர்லைன்ஸ் ௨௨௧;/ யுகே 256-ல் 45 வயது பெண் அரை நிர்வாண சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.ஏர்லைன்ஸ்யைச் சேர்ந்த Paolo Perusio...

பாபாநாசத்தில் மூதாட்டியைத் தரக்குறைவாக பேசிய அரசு பேருந்து நடத்துநர் தற்காலிக பணியிடை நீக்கம்

பாபாநாசம்: தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம் மேலட்டூரை சேர்ந்த மூதாட்டி ஒருவர், திருக்கருகாவூரில் இருந்து நேற்று மதியம் அரசு மாநகர பஸ்சில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றார். பின்னர்...

18 நாட்கள் தேடலுக்கு பின் மக்னா யானை சிக்கியது

நீலகிரி: கூடலூர் அருகே மூதாட்டியை அடித்துக்கொன்ற 'மக்னா' யானையை 18 நாட்கள் தேடலுக்குப் பின் பெரும் போராட்டம் செய்து மடக்கி பிடித்துள்ளனர் வனத்துறையினர் என்று தகவல்கள் வெளியாகி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]