டெல்லியை நோக்கி வந்த பாகிஸ்தான் ஏவுகணை …. வானிலேயே முறியடித்தது இந்தியா
புதுடெல்லி: இந்தியாவின் தலைநகர் டெல்லியை நோக்கி பாகிஸ்தான் ஏவுகணைகளை ஏவி உள்ளது. இதனை ஹரியானா மாநிலம்…
இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தில் பெரும் உயிர் சேதம்
புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக பெண் விமானப்படை அதிகாரி வியோமிகா தெரிவித்துள்ளார்.…
400 ட்ரோன்களை இந்தியாவை குறிவைத்து அனுப்பிய பாகிஸ்தான்
புதுடில்லி: இந்தியாவை ோக்கி 400 ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியதாக பெண் ராணுவ அதிகாரி சோபியா குரேஷி…
முன்னெச்சரிக்கை நடவடிக்கை… மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு
புது டெல்லி: போர் பதற்றம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன்…
பாக் ராணுவத் தளபதி மீது இம்ரான் கான் கடும் விமர்சனம்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், இந்தியாவுடன் மோதலை தீவிரப்படுத்தி வருகிறார் என முன்னாள் பிரதமர்…
இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை: அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உருவான போர் பதற்றம் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.…
இந்தியா – பாகிஸ்தான் போர்: மீண்டும் வீட்டில் இருந்து வேலை செய்யும் கட்டாயம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் சூழ்நிலை காரணமாக, இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனங்கள்…
இந்திய டிரோன்கள் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்ட விளக்கம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இந்திய ட்ரோன்கள் மீது தாக்குதல் நடத்தாதது குறித்து…
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிக்கப்பட்டது – மத்திய அரசு உறுதி
பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பல இடங்களில் ஏவுகணைகள் மற்றும்…
பாகிஸ்தான் கதற விட்ட நம் நாட்டு முப்படைகள்: எப்படி தெரியுங்களா?
புதுடில்லி: விடிய, விடிய தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை கதற விட்டுள்ளன நம் முப்படைகள் என்று தகவல்கள்…