April 28, 2024

parents

கீர்த்திசுரேஷ் காதல் குறித்து தெரிவித்த பெற்றோர்

சென்னை: கீர்த்திசுரேஷ் உண்மையில் யாரையாவது காதலித்தால் அதை எங்களிடமே வந்து சொல்லப் போகிறாள். நாங்கள் அதை அனைவருக்கும் தெரிவிக்கத்தான் போகிறோம் என அவரது பெற்றோர் கூறியுள்ளனர். நடிகை...

காதல் திருமணத்திற்கு பெற்றோர் கையெழுத்து கட்டாயம்: எம்எல்ஏக்கள் கோரிக்கை

காதல் திருமணங்களில் பெற்றோரின் கையெழுத்தை கட்டாயமாக்க வேண்டும் என குஜராத் சட்டசபையில் எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமணங்களை சாட்சிகளாக பதிவு செய்ய இப்போது ஒரு சில நண்பர்கள்...

மாணவர்களுக்கு கொடுத்த சிக்கன்… பதுக்கிய ஆசிரியர்களுக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் மதிய உணவு திட்டத்தில் சிக்கன் லெக் பீஸை எடுத்து பதுக்கி வைத்திருந்த ஆசிரியர்களை பெற்றோர்கள் அறையில் பூட்டி வைத்த சம்பவம் நடந்துள்ளது. மேற்கு...

மேற்கு வங்காளத்தில் ஆசிரியர்களை அறையில் பூட்டி வைத்த பெற்றோர்கள்

கொல்கத்தா;  மேற்கு வங்காளத்தில் மதிய உணவு நிகழ்ச்சியில் சிக்கன் லெக் பீஸை எடுத்து பதுக்கி வைத்திருந்த ஆசிரியர்களை பெற்றோர்கள் அறையில் பூட்டி வைத்த சம்பவம் நடந்துள்ளது. மேற்கு...

261 மணிநேரத்திற்கு பின்பு இளைஞர் மீட்பு… துருக்கியில் நெகிழ்ச்சி

துருக்கி: துருக்கியில் நிலநடுக்கத்தால் சரிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து 261 மணி நேரத்திற்கு பின் முஸ்தபா அவ்சி என்ற இளைஞர், உயிருடன் மீட்கப்பட்டார். இந்நிலையில் தன்னை மருத்துவமனைக்கு...

டைரி’ எழுதும் பழக்கம் இருப்பவர்களா நீங்கள்?

நம்மில் பலருக்கும் 'டைரி' எழுதும் பழக்கம் இருக்கும். பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர்களிடம் கூட பகிராத விஷயங்களை டைரியில் எழுதி வைத்து ஆசுவாசம் அடைந்திருப்போம். அன்றாட நிகழ்வுகள்,...

ஜார்கண்டில் சிறுவர்களுக்கு செல்போன்களை திருட பயிற்சி அளிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்திலுள்ள ராஜ்மஹால், தின்பஹார் ஆகிய நகரங்களில் அங்குள்ள சில பள்ளிகளில் சிறுவர்களுக்கு செல்போன் திருட பயிற்சி அளிக்கப்படுகிறதாம். இவர்கள் பயிற்சிக்குப் பிறகு...

கூகுளில் ரூ.60 லட்சம் சம்பளத்திற்க்கு பணியில் சேரும் பொறியியல் மாணவி…

கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகியவை உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள். சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவு. அதிக சம்பளம் மற்றும்...

புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

கொழும்பு: நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]