கேரளாவில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் நிலை நாட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் நிலை நாட்ட வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே கலந்தச்சேரி பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம்...