May 3, 2024

peace

கேரளாவில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் நிலை நாட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் நிலை நாட்ட வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே கலந்தச்சேரி பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம்...

அமைதியான வாழ்க்கைக்கு இதை செய்யுங்கள்… இஸ்ரேல் ராணுவம் உறுதி

இஸ்ரேல்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி தொடங்கி இன்று வரை 19 நாளாக போர் நீதித்து வருகிறது. இந்த போரில் அப்பாவி மக்களும்...

தூதரகங்கள் முன்பு மலர் செண்டுகளை வைத்த மக்கள்

மாஸ்கோ: மலர் செண்டுகளை வைத்த மக்கள்... ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் தூதரகங்களுக்கு வந்த பொதுமக்கள் அங்கு மலர் செண்டுகளை வைத்து சென்றனர்....

ஆங்சான் சூகி விடுத்த கோரிக்கையை ஏற்க மியான்மர் நீதிமன்றம் மறுப்பு

மியான்மர்: ஆங்சான் சூகி விடுத்த கோரிக்கை ஏற்க மறுப்பு... மியான்மரில் ராணுவ அரசு சுமத்திய புகார்களை ரத்து செய்யுமாறு ஆங் சான் சூ கி விடுத்த கோரிக்கையை...

வங்கி கணக்கிற்கு வந்த ரூ.9 ஆயிரம் கோடி… 34 நிமிடம் கோடீஸ்வரராக இருந்த டாக்ஸி டிரைவர்

சென்னை: தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக கோடீஸ்வரர்... தனியார் வங்கியில் இருந்து கார் டிரைவர் ஒருவரின் வங்கி கணக்கில், ரூ.9 ஆயிரம் கோடி பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால்...

திருடப்பட்ட ஆயுதங்களை மீட்கும்வரை மணிப்பூரில் அமைதி திரும்பாது… காங்கிரஸ் தலைவர் அதிருப்தி

கவுகாத்தி: மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி முதல் வன்முறை வெடித்துள்ளது இந்த வன்முறையில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குகி மற்றும் மெய்தி இனக்குழுக்களுக்கு இடையே நடந்து...

மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும்… சுதந்திர தின உரையில் பிரதமர் பேச்சு

புதுடெல்லி: இந்திய சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று...

எதிர்க்கட்சி கூட்டணிகளின் எம்.பிக்கள் குழு மணிப்பூர் மாநில ஆளுநரை சந்தித்து கோரிக்கை

மணிப்பூர்: மணிப்பூர் சென்றுள்ள எதிர்க்கட்சி கூட்டணிகளின் எம்.பிக்கள் குழு அம்மாநில ஆளுநரை சந்தித்து, அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். I.N.D.I.A என்ற பெயரிலான எதிர்க்கட்சி...

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி… அமைதி போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத்...

மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி சிறுவனிடம் கனிவுடன் பேசிய கலெக்டர்

கள்ளக்குறிச்சி: மாற்றுத்திறனாளி சிறுவனிடம் அனுசரணை... கள்ளக்குறிச்சியில் பள்ளி செல்வதற்கான வாகன உதவி கேட்டு மனுவோடு வந்த மூன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத் திறனாளி சிறுவன் கூட்டத்தைப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]