மக்களவை தேர்தலை நடத்த தஞ்சை மாவட்டத்தில் 144 அதி விரைவுப்படைகள் அமைப்பு
தஞ்சாவூர்: 144 அதி விரைவுப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை சுமூகமாகவும், அமைதியாகவும் நடத்த 114 அதி...