April 19, 2024

peace

மக்களவை தேர்தலை நடத்த தஞ்சை மாவட்டத்தில் 144 அதி விரைவுப்படைகள் அமைப்பு

தஞ்சாவூர்: 144 அதி விரைவுப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை சுமூகமாகவும், அமைதியாகவும் நடத்த 114 அதி...

வேதா நிலையம் எதிரே புதிய வீடு… அமைதியாக குடியேறிய சசிகலா

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வேதா நிலையம் வீட்டுக்கு எதிரே கட்டப்பட்ட புதிய வீட்டில் சசிகலா இன்று குடியேறினார்....

அமைதிக்கான நோபல் பரிசை எலான் மஸ்கிற்கு வழங்க முன்மொழிவு

நார்வே: நோபல் பரிசுக்கு முன்மொழிவு... டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் X- நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே...

வசூல் செய்து முறைகேடு நடந்ததாக கூறி வி.சி. கட்சியினர் மோதல்

திருச்சி: ஒரே கட்சியினர் மோதல்... திருச்சியில் அண்மையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்காக கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதிகளில் 15 லட்சம் ரூபாய் வரையில் வசூல் செய்து...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு 4வது முறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் டிரம்ப்

அமெரிக்கா: அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரை குடியரசுக் கட்சி எம்பி கிளாடியா டென்னி முன்மொழிந்துள்ளார். இந்த சிறப்பு விருதுக்கு டிரம்பின்...

அமைதி காத்திடுங்கள்… ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் ஐநா அறிவுரை

உலகம்: இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் ஏற்கெனவே மத்திய கிழக்கு நாடுகளில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஈரான் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. இதற்கு...

சபரிமலையில் கட்டுக்குள் வந்தது கூட்டம்… பக்தர்கள் நிம்மதி

சபரிமலை: மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு...

காஸாவில் அமைதி கோரி உண்ணாவிரதத்தில் பங்கேற்ற பிரபல நடிகை

அமெரிக்கா: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தற்போது மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க அதிபர் வரவேற்றுள்ளார். அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்த...

களத்தில் இருந்த கார்த்தி அமைதியாக இருப்பது சரியல்ல… நடிகர் சமுத்திரக்கனி கண்டனம்

சென்னை: யார் வேணாலும் என்ன வேணாலும் பேசி இருக்கலாம். ஆனா களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியா இருக்கிறத தான் என்னால இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியவில்லை என்று...

1.3 லட்சம் ரசிகர்களை அமைதியாக்குவதை விட திருப்தி எதுவும் இல்லை… கம்மின்ஸ் பேட்டி

இந்தியா: இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]