நாங்கள் அமைதியின் பக்கம் இருக்கிறோம்… வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு பிரதமர் மோடி பேட்டி
புதுடெல்லி: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மூளும் நிலையில், இரு நாடுகளும் தூதரக மட்டத்திலும், அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா...
புதுடெல்லி: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மூளும் நிலையில், இரு நாடுகளும் தூதரக மட்டத்திலும், அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா...
நியூயார்க்: ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்தது... நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, ஜெல்லிமீன் வடிவிலான நட்சத்திர மண்டலத்தின் அமைதியான காட்சியை படம்பிடித்துள்ளது. கோமா பெரனிசஸ் விண்மீன் தொகுப்பில் 900...
டெல்லி: டெல்லியில் புதிய பார்லிமென்ட் கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. மல்யுத்த வீரர்களின் பேரணி குறித்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை...
தமிழகம்: பற்றி எரியும் மணிப்பூரில், அமைதியை நிலை நாட்ட மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். ம.தி.மு.க., பொதுச்செயலாளர்...
கர்நாடகா: முதலமைச்சர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் மீது தமக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இருந்து டெல்லி...
மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தின் சுராசந்த்பூரில் குகி இனத்தவர் நடத்திய தாக்குதலில் போலீஸ் கமாண்டோ ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் காயமடைந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில், இடம்பெயர்ந்த சமூகங்களுக்கு பழங்குடியினர்...
மேலப்பாவூர்: ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது 4 வழக்குகள் பதிய காரணமாக இருந்த வழக்கறிஞர் மகாராஜன், பதற்றத்தை உருவாக்கியதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலப்பாவூர்...
கர்நாடகா: உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியையும், ஜனநாயகத்தையும் மதிக்கும் நிலையில், உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து, இந்தியா குறித்து காங்கிரஸ் அவதூறு பரப்புவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்....
ஜம்மு காஷ்மீர்: தீவிரவாதத்தை விட்டு விலகி இருக்குமாறு ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களிடம் ராணுவத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான வகையில் தீவிரவாதிகளின் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக தகவல் அளிக்கும்படியும்...
வவுனியா: கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு... வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் கால்வாய் அமைப்பதற்கு 404 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன்...