May 3, 2024

peace

பாஜக ஆலோசனைக்கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் தள்ளுமுள்ளு

இராமநாதபுரம்: ஆலோசனைக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு... உட்கட்சி பூசல் காரணமாக, இராமநாதபுரம் மாவட்ட பாஜக ஆலோசனைக் கூட்டத்தின்போது நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள்...

மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர்: நோபல் கமிட்டி உறுப்பினர்கள் பாராட்டு

புதுடெல்லி: அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு இந்திய பிரதமர் மோடி தகுதியானவர் என்று நோபல் கமிட்டி உறுப்பினர் அஸ்லே டோஜே கூறியுள்ளார். நோபல் பரிசுக் குழுவின் உறுப்பினரான...

அமைதியை விரும்பும் நாடு மீது போர் தொடுத்தால் பதிலடி தர தயார்… பாகிஸ்தான் ராணுவம் தகவல்

கராச்சி, பிப்ரவரி 14, 2019 அன்று காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்கின்றன....

உக்ரைன் அதிபர் பெயர் உட்பட 305 பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை

நியூயார்க்: நடப்பு ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் எர்டோகன், நேட்டோ...

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த இந்தியா எடுக்கும் எந்த முயற்சியும் வரவேற்கத்தக்கது: அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் கருத்து

வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை நிறுத்த பிரதமர் மோடி எடுக்கும் முயற்சியை அமெரிக்கா வரவேற்கும் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை நிர்வாகம் தெரிவித்துள்ளது....

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் மிருகத்தனமான ஆக்கிரமிப்பை இந்தியா முடிவுக்கு கொண்டு வருமா?

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் இருந்து நடந்து வருகிறது. பல மாதங்களாக நடந்து வரும் இந்த யுத்தம் இரு...

மேற்கு பிராந்திய எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க முடிவு

புதுடெல்லி: லடாக் மோதலுக்குப் பிறகு, இந்திய-சீனா எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து...

வடகிழக்கு மாநிலங்களில் விளையாட்டு வளர்ச்சி – மத்திய அரசு

ஷில்லாங்: மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கால்பந்து போட்டியில் விதிமுறைகளை மீறும் வீரர்கள் சிவப்பு அட்டை காட்டப்பட்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]