புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஆங்கில புத்தாண்டு (2025) கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 19,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள்…
மக்களை மதித்து ஆட்சி செய்தவர் மன்மோகன் சிங்: எம்.பி., ராசா பெருமிதம்
சென்னை: மாநில உரிமைகளையும், மக்களையும் மதித்து ஆட்சி புரிந்தவர் மன்மோகன் சிங் என்று எம்.பி., ஆ.ராசா…
நேபாளத்தில் நிலநடுக்கம்: மக்கள் பீதி
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8…
‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தால் ஏராளமானோர் பயன்: ஸ்டாலின் பெருமிதம்..!!
ஈரோடு: தமிழக அரசின் சுகாதாரத் துறையால் செயல்படுத்தப்படும் 'மருந்து தேடும் மக்கள்' திட்டம், ஆகஸ்ட் 5,…
2 கோடியாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2…
கர்னூல் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் பரபரப்பு
கர்னூல் மாவட்டத்தில் உள்ள மகாநந்தி மண்டல் பகுதியில், படிவம் கிராமத்திற்கு அருகிலுள்ள பகுதியின் மக்கள் மத்தியில்…
கல்குவாரிக்கு தடை விதிக்க கோரி மக்கள் விடிய, விடிய போராட்டம்
தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் கல்குவாரிக்கு தடைவிதிக்கக்கோரி மக்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.…
கட்டட வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பைக் கண்டித்து கடையடைப்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை வணிக ரீதியிலான கட்டட வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பைக் கண்டித்து கடையடைப்பு…
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிய ஆட்கள் தேவை..!!
சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இது…
விழுப்புரம் மாவட்டத்தில் துணை முதல்வர் ஆய்வு… நிவாரண உதவிகள் வழங்கல்
விழுப்புரம்: அதி கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டு நிவாரண…