May 19, 2024

Position

ஆடியோ தொடர்பாக விசாரணை நடத்துங்கள்… எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

சென்னை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக...

பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது நான் வேலையில் இருந்து விலகிவிடுவேன்… ஆளுநர் பேச்சு

ராமநாதபுரம்: ஆளுநர் பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது விலகிவிடுவேன் என்று, ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக...

பாஜகவில் பதவியைப் பெற பல கோடி ரூபாய்… ஆருத்ரா நிறுவன இயக்குனர் வாக்குமூலம்

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் பல கோடி ரூபாய் கொடுத்து பாஜகவில் பதவி வாங்கியது அம்பலமாகியுள்ளது. விசாரணையில் ஆருத்ரா...

அதிமுக வழக்கு வேறு ஒரு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை

டெல்லி: அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட திருத்தப்பட்ட அரசியல் சாசனத்துக்கு ஒப்புதல் அளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில்...

அதிமுக பொதுச் செயலாளர் பதவியை அங்கீகரிக்கக் கோரிய வழக்கு… உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

டெல்லி: கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு...

எம்பி பதவி தகுதி நீக்கத்திற்கு பின்னர் முதல்முறையாக வயநாடு செல்லும் ராகுல் காந்தி

டெல்லி: எம்பி பதவி தகுதி நீக்கத்திற்கு பின்னர் முதல்முறையாக ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு நாளை பயணம் செய்யவுள்ளார். 2019 லோக்சபா தேர்தலில், கேரளா மாநிலம் வயநாடு...

முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறிய திட்டவட்ட பதில்

ராமநகர்: முன்னாள் முதல்வர் தகவல்... ஹாசன் தொகுதியில் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று குமாரசாமி கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் குமாரசாமி ராமநகரில் நிருபர்களுக்கு பேட்டி...

ஹாசன் தொகுதி விஷயத்தில் எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை… குமாரசாமி பேட்டி

ராமநகர்: ஹாசன் தொகுதியில் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று குமாரசாமி கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது:-...

தேர்தல் திணைக்களமும் மக்களை ஏமாற்ற கூடாது என கண்டனம்

கொழும்பு: மக்களை ஏமாற்றும் வேலை... அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலையை செய்யக் கூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின்...

கொலிஜியம் பரிந்துரைத்த ஐந்து நீதிபதிகளுக்கு பதவி நியமனம்… ஒன்றிய அரசு அனுமதி…

இந்தியா, உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் கொலிஜியம் முறையில் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இருக்கும் நீதிபதிகளின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]