May 18, 2024

Prayer

திருப்பதி கோயிலில் பாஜக தேசிய தலைவர் நட்டா வழிபாடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பிறகு கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில்...

ரம்ஜான் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்ட இஸ்லாமியர்கள்

சென்னை: ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்....

ஈஸ்டர் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்… தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சென்னை: ஈஸ்டர் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து ஆலயங்களிலும் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் உறவினர், நண்பர்களுக்கும் விருந்து அளித்து...

சன்னி தியோலுடன் கங்கனாவை ஒப்பிட்டு பேசிய விக்ரமாத்தியா சிங்

இமாச்சல பிரதேசம்: இமாச்சல பிரதேச மாநில அமைச்சர் விக்ரமாத்தியா சிங், நடிகரும் எம்.பி.யுமான சன்னி தியோல் உடன் கங்கனா ரனாவத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார். பா.ஜனதா கட்சி இமாச்சல...

குஜராத் பல்கலை. விடுதியில் தொழுகை வௌிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்

அகமதாபாத்: குஜராத்தில் பல்கலைக் கழக விடுதியில் தொழுகை நடத்திய வௌிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை...

சாலையில் தொழுகையில் ஈடுபட்டவர்களை எட்டி உதைத்த எஸ்ஐ சஸ்பெண்ட்

புதுடெல்லி: டெல்லி சாலையில் தொழுகை நடத்தியவர்களை எட்டி உதைத்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வடக்கு டெல்லி, இந்தர்லோக் மெட்ரோ அருகே சாலையில் நேற்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர்....

பஞ்சாப் மாகாணத்தில் நிமோனியா காய்ச்சல்… 220 குழந்தைகள் பலி

பஞ்சாப்: நிமோனியா காய்ச்சல்... பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், ஜனவரி மாதம் மட்டும் அங்கு 220 குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். அங்கு கடும் குளிர் நிலவிவருவதால் பத்தாயிரத்துக்கும்...

நாகூர் தர்கா 467-வது கந்தூரி விழாவில் கவர்னர் பங்கேற்பு..!!

 நாகப்பட்டினம்: நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா கடந்த 14-ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்காப்பு ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. இன்று (டிச. 24)...

விஜயகாந்த் நலம் பெற பிரார்த்திக்கிறேன்… நடிகர் சூர்யா பதிவு

சென்னை: நலம் பெற பிரார்த்திக்கிறேன்... விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

பிலிப்பைன்சில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பு

மணிலா:  பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மராவி நகரின் பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் இன்று காலையில் கிறிஸ்தவர்களின் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]