மத்திய வங்கி ஆளுனர் பதவிக்காலம் நீட்டிப்பு
இலங்கை: பதவிக்காலம் நீடிப்பு கடிதம்... மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கடிதத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுள்ளார். இதன்படி...
இலங்கை: பதவிக்காலம் நீடிப்பு கடிதம்... மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கடிதத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுள்ளார். இதன்படி...
சென்னை: சுகாதாரத்திற்கு 404 கோடி ரூபாய் ஒதுக்கீடு... தமிழகத்தின் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.404 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக்...
புதுடில்லி: வழக்கு தள்ளுபடி... குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த, பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என, சிறப்பு விசாரணை குழு அறிவித்ததை...
சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர்...
சென்னை: முதல்வர் எழுதியுள்ள கடிதம்... மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து...
கொழும்பு: இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்ச தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால்,...
இலங்கை: இந்தியா மட்டுமே உதவுகிறது.... எரிபொருள் மற்றும் நிலக்கரி வழங்குவதற்கு எந்த நாடும் எங்களுக்கு உதவவில்லை. இந்தியா மட்டுமே எங்களுக்கு உதவுகிறது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க...
இலங்கை: பிரதமர் தகவல்... இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவுமாறு எதிர்வரும் 9 ஆம் திகதி உலக நாடுகளுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்க தயாராகி ஐக்கிய நாடுகள்...
இலங்கை: அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது... இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவை முக்கிய தீர்மானமொன்றை எடுத்துள்ளது....
மைசூரு: 'பிரதமர் வருகையால் பெருமை அதிகரிக்கும்... 'நடப்பாண்டு மைசூரில் கொண்டாடப்படும், சர்வதேச யோகா தினத்துக்கு பிரதமர் வருகை தருவது நகரின் பெருமையை அதிகரிக்கும்,'' என மத்திய ஆயுஷ்...