May 31, 2023

Prime Minister

காங்கிரஸ் என்னை 91 முறை அவமதித்துள்ளது… பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கர்நாடகா: கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் கட்சி தன்னை 91 முறை அவமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் மே 10ம் தேதி ஒரே...

காங்கிரஸ் கட்சியே ஊழலின் ஆதாரமாக உள்ளது… பிரதமர் மோடி விமர்சனம்

கர்நாடகா: தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் வழங்கப்படும் என்ற கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,...

இந்தியாவை காப்பாற்ற நாடு முழுவதும் நாம் வெற்றி பெற வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைக்கும் பணியை தீவிரப்படுத்த திமுக உறுப்பினர்களுக்கு கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக...

கேரளா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் கடிதம்

கேரளா: பிரதமர் நரேந்திர மோடி நாளை கேரளா செல்ல உள்ள நிலையில் பாஜக அலுவலகத்திற்கு கொலைமிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கேரள மாநிலம் செல்லும் பிரதமர் மோடிக்கு கிடைத்த...

இந்தியாவின் காலம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: இந்தியாவின் காலம் வந்து விட்டது... உலக அளவில் இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவின் காலம் வந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 16-வது தேசிய...

இங்கிலாந்தின் புதிய துணைப் பிரதமரைப் நியமித்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்து: இங்கிலாந்தின் புதிய துணைப் பிரதமரைப் பிரதமர் ரிஷி சுனக் நியமித்துள்ளார். இங்கிலாந்தின் துணை பிரதமராக இருந்த டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில்,...

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை… பிரதமர் அவசர ஆலோசனை

இந்தியா: சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் நிலை குறித்து பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையேயான அதிகாரப்...

டெல்லியில் நடைபெற்ற 16வது குடிமைப்பணிகள் தின விழா…பிரதமர் மோடி உரை

டெல்லி: போலி சான்றிதழ் மூலம் பெறப்பட்ட 4 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 16வது சிவில்...

உலகிற்கு இந்தியா யுத்தத்தை தரவில்லை, மாறாக புத்தரை தந்துள்ளது… பிரதமர் பெருமிதம்

புதுடெல்லி: புதுடெல்லியில் இன்று உலக புத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் சர்வதேச புத்த கூட்டமைப்பு ஆகியவை...

ஜப்பான் தீயணைப்பு நிலைய விருது பெற்ற இந்திய பெண்: பிரதமர் மோடி பாராட்டு

புதுடில்லி: டோக்கியோவில் உள்ள டாண்டியா மஸ்தி ஒருவரைக் காப்பாற்றியதற்காக ஜப்பானின் ஜோடோ தீயணைப்பு நிலையத்தால் இந்தியப் பெண்மணியான தீபாலி ஜாவேரிக்கு விருது வழங்கப்பட்டது. இதை வரவேற்று பிரதமர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]