May 20, 2024

Procurement

கொப்பரை தேங்காய் விளைபொருளை மத்திய அரசின் நாஃபெட் நிறுவனம் மூலம் கொள்முதல்

நாமக்கல்: விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும்...

வெங்காய விலையை அதிகரிக்க அரசு நடவடிக்கை: முதல்-அமைச்சர் ஷிண்டே

மும்பை ; விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெங்காய கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே கூறினார். மராட்டியத்தில் வரத்து அதிகரித்து உள்ளதால்...

புதுக்கோட்டையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு

புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பருவம் தவறி பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பல ஆயிரம்...

நெல் கொள்முதல் விதிமுறைகளில் மத்திய அரசு தளர்வுகள் வழங்க வேண்டும்… பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

சென்னை, பிரதமர் நரேந்திர மோடிக்கு செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் பருவமழை பொய்த்ததால் அறுவடைக்கு தயாராக உள்ள...

50 ஆண்டுகளில் இதுதான் முதல்முறையாம்… முட்டை விலை உயர்வு

நாமக்கல்: இதுவே முதல்முறை... முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தி ரூ.5.65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகால தமிழக கோழிப் பண்ணை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]