May 11, 2024

Prohibition

சர்வதேச போட்டிகளில் விளையாட தடை-இந்திய வீராங்கனையின் நிலைமை?

புதுடெல்லி: தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி நடத்திய ஊக்கமருந்து சோதனையில் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் கசிந்த மின்னஞ்சலில் அவரது...

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் நடனத்தை நிறுத்த நீதிபதிகள் உத்தரவு

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இரணியன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் குறவன்-குறத்தி என்ற ஆபாச நடனம் நடப்பதாகவும், குறவன் சமுதாய மக்களை...

ஜல்லிக்கட்டு போட்டியின் தடை நீங்குமா?

மதுரை: தமிழர்களின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படும் போட்டி ஜல்லிக்கட்டு. பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் இப்போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில்...

ஜனவரி 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

சென்னை:பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்துள்ளதால், நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சில மாவட்டங்களில் உள்ள தனியார்...

ஒரு வருடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட யூ-டியூப் சேனல்கள் தடை

டெல்லி:மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் பிரிவு நடத்திய விசாரணையில், இந்தியாவில் 3 யூடியூப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]