May 3, 2024

Puducherry

தி.மு.க., 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வியூகம்: கடினமான பகுதிகளில் களமிறங்க திட்டம்..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வியூகம் வகுத்துள்ள தி.மு.க., கூட்டணி கட்சிகளால் வெல்ல முடியாத மற்றும் கடினமான தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த...

அரியவகை பறவைகள், விலங்குகள் வேட்டை: வனத்துறையினர் விசாரணை

புதுச்சேரி: வனத்துறையினர் விசாரணை... புதுச்சேரியில் இறைச்சிக்காக அரியவகை பறவைகள், விலங்குகளை வேட்டையாடிய கும்பல் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரி ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் அரியவகை...

புதுச்சேரியில் காங்கிரஸ் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர். புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்பதாகக் கூறி...

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான...

புதுச்சேரியில் பொதுத் தேர்வில் மாணவர்கள் அச்சமின்றி பங்கேற்க நடவடிக்கை

புதுச்சேரி: அச்சமின்றி பங்கேற்கலாம்... மாணவர்கள் இன்று அச்சமின்றி பொதுத்தேர்வில் பங்கேற்கலாம். மாணவர்கள், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் வழக்கம்போல் செயல்படும்....

புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு

புதுச்சேரி: இன்று முழு அடைப்பு... புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. பாலியல்...

புதுச்சேரியில் சிறுமி கொலையை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம்

புதுச்சேரி: புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் புதுவையில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை...

புதுச்சேரியில் கடத்திக் கொல்லப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம்

புதுச்சேரி: சிறுமி உடல் நல்லடக்கம்... புதுச்சேரியில் கடத்திக் கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்காக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள...

கடுமையான தண்டனை வழங்கணும்… புதுச்சேரி மக்கள் வலியுறுத்தல்

புதுச்சேரி: சிறுமியை கடத்திக் கொன்றவர்கள் தொடர்பான வழக்கை பத்தோடு பதினொன்றாக கருதாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று புதுச்சேரியை சேர்ந்த பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்....

புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் பாப்பம்மாள் மயானத்தில் அடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் பாப்பம்மாள் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஊர் மக்கள் திரண்டு வந்து சிறுமிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]