May 28, 2024

security force

பாதுகாப்பு படை என்கவுண்டரில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் கான்கெர் பகுதியில் பாதுகாப்பு படை என்கவுண்டர் நடத்தியது. இதில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படைக்கு மத்திய...

12 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்

ஜார்க்கண்ட்: சரண்டா, கோல்ஹான் வனங்களில் இயங்கி வந்த மாவோயிஸ்ட்கள் 12 பேர் நேற்று பாதுகாப்பு படையினரிடம் நேற்று சரணடைந்தனர். ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டம் மாவோயிஸ்ட் தாக்குதல்களால்...

பணய கைதிகள் 17 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது

டெல் அவிவ்: பணய கைதிகள் 17 பேர் அடங்கிய 2-வது குழுவினரை ஹமாஸ் அமைப்பு விடுவித்து உள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான மோதல்...

இந்திய கம்யூ., நிர்வாகி வீட்டில் சோதனை

கேரளா: அமலாக்கத்துறை சோதனை... கேரளாவில் கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீடு உட்பட ஏழு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கூட்டுறவு...

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மாவோயிஸ்ட்… 5 கிமீ தோளில் தூக்கி சென்ற பாதுகாப்பு படை

ராஞ்சி: துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காயமடைந்த மாவோயிஸ்ட்டை காப்பாற்ற 5 கிலோ மீட்டர் தூரம் பாதுகாப்பு படையினர் தூக்கிச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு...

ஜார்கண்டில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்

சைபாசா, ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜிகலடா, கொனிசா, ஹவாங்டி ஆகிய கிராமங்களுக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக நேற்று இரவு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]