தொடர் விடுமுறை… ஓசூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி
கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். மாநில எல்லையான ஓசூரில் நேற்று காலை முதல் இரவு வரை நகரின் அனைத்து முக்கிய...