May 7, 2024

Situation

எந்த சூழ்நிலையிலும் மக்களுக்காக போராடுவேன்… சச்சின் பைலட் உறுதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்டின் தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தை முன்னிட்டு அவரது...

மீண்டும் வன்முறை சம்பவங்களால் மணிப்பூர் மக்கள் அச்சம்

மணிப்பூர்: வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு... மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் தலை தூக்கியுள்ளன. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இம்பால் மேற்கு மாவட்டம் கடங்காபாத்தில் மூன்று...

எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வோம்… செல்வராகவனின் பதிவு வைரலாகிறது

சென்னை: உலகம் பிறந்த நாள் முதல் கடவுள் யாரையும் காப்பாற்றத் தவறியதில்லை. எல்லாம் உங்கள் நம்பிக்கையைப் பொறுத்தது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வோம், மீண்டு வருவோம் என்று முழு...

எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு மீள்வோம்… செல்வராகவன் ட்வீட்

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், 2002ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு காதல் கொண்டேன், 7ஜி...

கற்களை வீசி தாக்குதல்… கர்நாடகாவில் முன்னாள் முதல்வருக்கு எதிராக போராட்டம்

கர்நாடகா: கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். மாநில அரசு புதிதாக அறிவித்த இடஒதுக்கீட்டில் தங்கள்...

எனக்கும், சிம்புவுக்கும் எந்த பிரச்னையும் இல்லைங்க… மனம் திறந்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

சென்னை: எனக்கும், சிம்புவுக்கும் எவ்வித சண்டையும் இல்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா...

7 மாவட்டங்களில் தொடரும் கனமழை….

சென்னை: கீழ் வளிமண்டலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் காற்று சந்திப்பு நிலவுகிறது . இந்த வானிலை மாற்றத்தால் தமிழகத்தில் சில இடங்களில் கோடை மழை பெய்து...

சிவகாசி பட்டாசு ஆலையில் ரசாயன மாற்றம்…. வெடித்து சிதறிய பட்டாசு குடோன்…

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட நாரணபுரம் கிராமத்தில் செல்லையநாயக்கன்பட்டி சாலையில் ராஜாராம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் கடந்த...

ஓபிஎஸ் தயார் மறைவுக்கு வீட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்

சென்னை :  தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது 95). இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் கடந்த 2ம் தேதி காலமானார்....

சிறப்பு மருத்துவ முகாமுக்கு ஆட்கள் வராததால் அமைச்சர் நாசர் அதிர்ச்சி

திருவள்ளூர் : தமிழகத்தில் திருவள்ளூரில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]