May 8, 2024

Situation

இங்கிலாந்தில் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

லண்டன்; இங்கிலாந்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில மாதங்களில் ஊழியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் தங்களது வேலையை விட்டு...

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பம்

கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என இலங்கை...

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் பெற முடியாது – மத்திய அரசு

டெல்லி ; இந்தியாவில் ஒரு ஆணை மற்றொரு ஆணும், ஒரு பெண்ணை மற்றொரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ள சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், ஐதராபாத்தைச்...

பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு

சென்னை ; தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கு வருகிற 13-ந்தேதியும், 11-ம் வகுப்புக்கு 14-ந்தேதியும், 10-ம் வகுப்புக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதியும் அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளது. இந்த...

நாகப்பட்டின மீனவர்கள் வலையில் அதிக எடை கொண்ட திருக்கை மீன்கள் சிக்கின

நாகப்பட்டினம் ; கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக எடை கொண்ட திருக்கை மீன்கள் சிக்கின. இந்த மீன்களுக்கு நல்லவிளை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை...

விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி…

புதுடெல்லி: பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களைப் பெற்று, அவற்றைத் திருப்பிச்...

மார்ச் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு

டெல்லி; ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடைகாலத்தின் தாக்கம் இருக்கும். கோடைகாலம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் தான். ஒவ்வொரு...

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 2 பேர் கைத டெல்லி போலீஸ்

புதுடில்லி: சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களால் தூண்டப்பட்டு இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தத் திட்டமிட்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான்...

பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்த இருவர் கைது

பாகிஸ்தான்:  பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சிலர் மும்பை வழியாக டெல்லி வருவதாக டெல்லி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவர்கள் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து பாகிஸ்தான் செல்ல...

தமிழகத்தில் குண்டர்கள் ஆட்சி.. இதெல்லாம் வெட்கக்கேடு: குஷ்பூ

தமிழ் நாடு:  கடந்த 8ம் தேதி பொது குடிநீர் தொட்டி அருகே பிரபாகரன் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு சென்ற மாவட்ட கவுன்சிலர் 1வது வார்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]