பெண்களுக்காக அரசு தொடங்கிய திட்டம் ஒரே நாளில் நிறுத்தம்
மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் முகிமந்திரி மகிலா சக்திகரன் அபியான் திட்டம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம்...
மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் முகிமந்திரி மகிலா சக்திகரன் அபியான் திட்டம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம்...
பல்லேகலே: இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன....
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட், முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட இடம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அயோத்தியின் தானிப்பூரில் நிலம் ஒதுக்கப்பட்டது....
திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் மலையடிவாரத்தில் இருந்து, பக்தர்கள் செல்வதற்கு, நடைபாதை மற்றும் யானைப்பாதை முக்கிய பாதையாக உள்ளது. இதுமட்டுமின்றி விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சென்றுவரும்...
பெங்களூரு: பெங்களூருவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிஎம்டிசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் நகரின் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படுவதால், அவற்றில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பள்ளி...
சென்னை: அரசு போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து போக்குவரத்து துறை ஊழியர்கள் நேற்று திடீரென பஸ்களை மீண்டும் பணிமனைக்கு கொண்டு சென்று போராட்டம் நடத்தியதால் நகரில்...
சென்னை: சென்னை ரயில் நிலையத்தில் புறப்பட தயாரான ரயிலின் நான்கு பெட்டிகள் தனியாக கழண்டு சென்றது. சென்னையில் இன்று காலை 5:35 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து...
கார்டூம்: ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சிக்கு மத்தியில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆட்சியை கைப்பற்ற ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்....
புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் 22 பேருந்துகள் இன்று முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில சாலை போக்குவரத்து கழகமான பி.ஆர்.டி.சி.,க்கு, 130...
பழனி: பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்றும் (ஏப்ரல் 25) நாளையும் (ஏப்ரல் 26) ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில்...