April 24, 2024

struggle

காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதில் அலட்சியம்… போலீசாரை கண்டித்து போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதில் அலட்சியம் காட்டும் போலீசாரை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி...

ஈரான் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்த கிராமிய விருது வென்ற பாடகருக்கு 3 ஆண்டு சிறை

ஈரான்: கிராமிய விருது வென்ற ஈரான் பாடகருக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஈரான் அரசு கடந்த 2022ம் ஆண்டு...

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வர தமிழக முதல்வருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நடுநிலை ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர...

மராத்தா இடஒதுக்கீட்டு போராட்டம்… பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம்

மும்பை: மஹாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தும் போராட்டக்காரர்கள் அரசுப் பேருந்துக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மராட்டிய மாநிலம் திர்த்புரி நகரில் மராட்டிய...

விவசாயிகள் போராட்டத்தில் பலியான பஞ்சாப் விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி

சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி தருவதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச...

கர்நாடகா பேரவையில் ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம்… தீர்மான நகலை கிழித்து எறிந்து பாஜ போராட்டம்

பெங்களூரு: நேற்று கர்நாடக பேரவையில்  சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்கே பாட்டீல், ஒன்றிய பாஜ அரசு கர்நாடக மாநிலத்திற்கு நிதி ஒதுக்கியதில் பாரபட்சத்துடன் நடந்து...

உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம் தீவிரம்

போலந்து: கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் அண்டை நாடும்...

விவசாயத்திற்கு அரசு ஒத்துழைக்கவில்லை என கூறி ஸ்பெயினில் போராட்டம்

ஸ்பெயின்: விவசாயிகள் போராட்டம்... ஸ்பெயினில் விவசாயத்திற்கு அரசு ஒத்துழைக்கவில்லை என்று தலைநகர் மாட்ரிட்டில் விவசாயிகள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்பெயினில் விவசாயத்திற்கு...

பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு 

புதுடில்லி: நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை மந்திரி அர்ஜுன் முண்டா...

தென்கொரியாவில் எட்டாயிரம் பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா

தென்கொரியா: தென் கொரியாவில் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்பட்டதை கண்டித்து எட்டாயிரம் பயிற்சி மருத்துவர்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர். ஆண்டொன்றுக்கு மாணவர் சேர்க்கை 3000-ல் இருந்து 5000-ஆக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]