May 6, 2024

struggle

தென்கொரியாவில் எட்டாயிரம் பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா

தென்கொரியா: தென் கொரியாவில் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்பட்டதை கண்டித்து எட்டாயிரம் பயிற்சி மருத்துவர்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர். ஆண்டொன்றுக்கு மாணவர் சேர்க்கை 3000-ல் இருந்து 5000-ஆக...

தென் கொரிய அரசை கண்டித்து 6400 பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா

தென்கொரியா: ஒரே நேரத்தில் ராஜினாமா... தென்கொரிய அரசை கண்டித்து 6400 பயிற்சி மருத்துவர்கள் ஒரே சமயத்தில் ராஜினாமா செய்ததால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டு நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்....

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரமாகும்… விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை

டெல்லி: டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் 6வது நாளாக நேற்றும் விவசாயிகள் தொடர்ந்து முகாமிட்டிருந்தனர். ஷம்பு எல்லையில் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சங் தலேவால் நேற்று...

விவசாயிகளின் போராட்ட பின்னணியில் சீனா… சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கருத்து

புதுடெல்லி: விவசாயிகள் போராட்ட பின்னணியில் சீனா இருப்பதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். டெல்லி எல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்...

வயநாட்டில் யானை தாக்கி இறந்தவர் உடலுடன் போராட்டம்… எம்எல்ஏக்கள் மீது நாற்காலி, பாட்டில் வீச்சு

திருவனந்தபுரம்:  வயநாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புலி மற்றும் யானை தாக்கி 4 பேர் இறந்துள்ளனர். கடந்த 10ம் தேதி அஜீஷ் என்பவர் யானை தாக்கி...

கேரளாவில் காட்டு யானை நடமாட்டம்… இன்று முழு அடைப்பு போராட்டம்

திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டத்தில் நேற்று காட்டு யானை மிதித்து மேலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளன. கடந்த 10ம்...

நாடாளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. மகத்தான கூட்டணி அமைக்கும்: ஜெயக்குமார்

பெரம்பூர்: எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி, ஓட்டேரி மேம்பாலம் அருகே நேற்று அ.தி.மு.க., சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு 1,000-க்கும் மேற்பட்ட...

டெல்லி நோக்கி நிச்சயம் போராட்டம் தீவிரமாகும்… விவசாயிகள் திட்டவட்டம்

சண்டிகர்: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் டெல்லி நோக்கி நிச்சயம் போராட்டம் நடத்தப்படும் என பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் குழு பொதுச்செயலாளர் சர்வன் சிங் பாந்தர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்....

மூணு வேளாண் சட்டங்களை நீக்குவோம்

பஞ்சாப்: வரும் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் மூணு வேளாண் சட்டங்களை நீக்குவோம் என்று மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்தார். பஞ்சாபில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் பேசும்போது...

ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த எதிர்ப்பு… இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம்

வாரணாசி: உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, அதனை ஒட்டியுள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் ஒருபகுதியை இடித்து கட்டப்பட்டதாக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]