May 6, 2024

தென்கொரியாவில் எட்டாயிரம் பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா

தென்கொரியா: தென் கொரியாவில் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்பட்டதை கண்டித்து எட்டாயிரம் பயிற்சி மருத்துவர்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர். ஆண்டொன்றுக்கு மாணவர் சேர்க்கை 3000-ல் இருந்து 5000-ஆக உயர்த்தப்பட்டதால், தங்களுக்கு ஊதியம் குறைக்கப்படுமோ என்ற அச்சத்தில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]