April 19, 2024

increase

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,800 விற்பனை

சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரானஇந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி...

ஓட்டல்களில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரிப்பு

புதுடெல்லி: அதிகரிக்கும் பழக்கம்... இந்தியாவில் ஓட்டல்களில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதே போல் பாக்கெட் உணவுப் பொருட்களை வாங்கி உண்ணும் பழக்கமும் அதிகரித்துள்ளது. கடந்த...

தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.53,280-க்குவிற்பனையாகிறது. தங்கம் விலைதொடர்ந்து அதிகரித்து வருவதால்,சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கதிட்டமிட்டுள்ளோர் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார...

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 அதிகரிப்பு

சென்னை : சர்வதேசப் பொருளாதாரப் போக்குகளுக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலைகள் அவ்வப்போது ஏற்ற இறக்கம் ஏற்பட்டு, அதிகமாகவும் குறைவாகவும் விற்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று (ஏப்ரல்...

பிரதமர் மோடிக்கான 3.0 திட்டங்களை தயாரிக்கும் அதிகாரிகள்

புதுடெல்லி: லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக பிரதமர் மோடி தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். அதில், 3வது முறையாக தனது ஆட்சி தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்....

எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி அதிகரிப்பு முதல்வர் பெருமிதம்

சென்னை : கடந்த 2021 இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழக எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி திமுக அரசில் தற்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக...

வரத்து அதிகரிப்பால் தேவாரத்தில் தக்காளி விலை வீழ்ச்சி

தேவாரம்: தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக,...

வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் மிளகாய் விலை திடீர் உயர்வு

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் மிளகாய் விலை உயர்ந்துள்ளது. ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான அம்பிளிகை, கேதையுறும்பு, இடையக்கோட்டை மற்றும் மலைப்பகுதிகளான பால்கடை, வண்டிப்பாதை, கண்ணனூர்...

இந்தியாவிலேயே கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கடந்த 3 மாதத்தில் மட்டும் கேரளாவில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்த இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.11 லட்சம் அதிகரித்து உள்ளது. சராசரி அடிப்படையில் இது...

வருசநாடு பகுதியில் விளைந்த தேங்காய்கள் விற்பனைக்கு அனுப்பப்படாமல் தேக்கம்

வருசநாடு : தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் தேங்காய் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து சென்னை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, காங்கேயம், காஞ்சிபுரம் போன்ற வெளிமாநிலங்களுக்கு தேங்காய்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]