எத்தனை கட்சிகள் வெளியேறுகின்றன என பொறுத்திருந்து பாருங்க
சென்னை: பொறுத்திருந்து பாருங்க… திமுக கூட்டணியில் இருந்து எத்தனைக் கட்சிகள் வெளியேறும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும். ஜனநாயக நாட்டில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.