April 25, 2024

Election

மோடியின் தேர்தல் அலுவலகத்தை வாரணாசியில் திறந்து வைத்தார் அமித்ஷா

வாரணாசி: வாரணாசியில் பிரதமர் மோடியின் தேர்தல் அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பிரதமர் மோடி வெற்றி பெற்ற...

தனது கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த மோடி: ராகுல் காந்தி சாடல்

டெல்லி: பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பருக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். லோக்சபா 2-ம்...

தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் புகார்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், "செல்வம் பகிர்ந்து அளிக்கப்படும்" என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தேர்தல் நடத்தை விதிமீறல் என எதிர்க்கட்சிகள்...

டெல்லியில் தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனை

புதுடெல்லி: நாடு முழுவதும் நிலவி வரும் வெப்பச்சலனத்தை சமாளிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து...

மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மாவட்ட...

அமோக வெற்றி பெற்றது அதிபர் முகமது முய்சுவின் கட்சி

மாலத்தீவு : மாலத்தீவின் 20வது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், அதிபர் முகமது முய்சுவின் பிஎன்சி கட்சி 3ல் 2 பங்கு இடங்களில்...

வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் தொழிலதிபர்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என ஆணையத்திடம் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக...

இன்று மணிப்பூரில் 2 மாவட்டங்களில் மறுவாக்குப் பதிவு

இம்பால்: மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவையின் முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது....

தேர்தல் ஆணையத்தின் கவனக்குறைவால் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

சென்னை: தி.மு.க. அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:- வாக்குப்பதிவின் போது தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், சென்னையில் பலர் வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். அதனால்தான் வாக்குப்பதிவு...

இந்திய கூட்டணி சார்பில் பொது தேர்தல் அறிக்கை வெளியிட திட்டம்: திரிணாமுல் கட்சியுடன் பேச்சு

புதுடெல்லி: இந்திய கூட்டணி சார்பில் பொது தேர்தல் அறிக்கையை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பா.ஜ.க....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]