May 5, 2024

Election

இந்திய கூட்டணி சார்பில் பொது தேர்தல் அறிக்கை வெளியிட திட்டம்: திரிணாமுல் கட்சியுடன் பேச்சு

புதுடெல்லி: இந்திய கூட்டணி சார்பில் பொது தேர்தல் அறிக்கையை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பா.ஜ.க....

கடந்த மக்களவை தேர்தலை காட்டிலும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வாக்குப்பதிவு குறைவு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில், 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதியில் மொத்தமுள்ள 4,28,244 வாக்காளர்களில் 2,47,636 பேரும் (57.83%), அம்பத்தூர் தொகுதியில்...

மாலத்தீவில் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி

மாலே: மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. நவம்பர் 2023-ல் மாலத்தீவு அதிபராக...

கேரளாவில் தேர்தல்: தமிழக எல்லையில் கண்காணிப்பு குழு சோதனை நீட்டிப்பு

கோவை: கேரளாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக- கேரளா எல்லையில் இரண்டு இடங்களில் நிலையான கண்காணிப்பு குழுவின் சோதனை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள்...

நாடாளுமன்ற தேர்தலில் 30 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை

சென்னை: தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 69.46 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 4 கோடியே 32 லட்சத்து 97 ஆயிரத்து 144 பேர் தான்...

ஆந்திராவில் காங்கிரஸ் மாநில தலைவர் ஷர்மிளா, அமைச்சர் ரோஜா மனு தாக்கல்

திருமலை: ஆந்திராவில் காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா, அமைச்சர் ரோஜா ஆகியோர் மே 13-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆந்திராவில் உள்ள 25 லோக்சபா தொகுதிகள் மற்றும்...

பா.ஜ.க., வெற்றி பெற்றால் தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம்: நிர்மலா சீதாராமன் பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி: 2018-ல் மத்திய பா.ஜ.க. அரசு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க தேர்தல் பத்திரத் திட்டத்தை கொண்டு வந்தது. தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது...

கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு..!!

பெங்களூரு: கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் பெங்களூரு ஊரக தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவருக்காக ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்...

வாக்குப்பதிவு குறைந்ததற்கு தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தாதது தான் காரணம்: பிரேமலதா குற்றச்சாட்டு

சென்னை: பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்காததால் மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் நம்பிக்கை...

டி.கே.சிவகுமார் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு

பெங்களூரு: கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் பெங்களூரு ரூரல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவருக்காக ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]