மகளிர் உரிமைத் தொகை பணத்தை எடுக்க ஏடிஎம்களில் குவிந்த பெண்கள்
சென்னை : மூன்று மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை நேற்றே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும்…
வங்கதேசத்தில் கலிதா ஜியாவின் கட்சி ஆட்சியை கைப்பற்றியது
வங்கதேசம் : வங்கதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது கலீதா ஜியாவின் பிஎன்பி கட்சி. இதையடுத்து தாரிக்…
அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யுங்கள்… தேர்தல் ஆணையம் உத்தரவு
புதுடில்லி: சட்டமன்ற தேர்தல் வருவதை ஒட்டி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு…
குலுக்கல் முறையில் மும்பை மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு
மும்பை: குலுக்கல் முறையில் மும்பை மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம். மும்பை: மும்பை மேயர்…
திமுக கூட்டணியில் சேர்கிறதா தேமுதிக?
சென்னை: இன்றைய தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், தேமுதிக திமுக கூட்டணியில் இணையவுள்ளதாக…
விசிகவில் 234 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: திருமாவளவன் அறிவிப்பு
சென்னை: விசிகவில் 234 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை தொகுதிகளின்…
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் இபிஎஸ்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அதிமுக சார்பாக தேர்தலில்…
திமுக ஆட்சியில் உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லை… அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை: திமுக ஆட்சியில் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்
புதுடில்லி: திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் கொண்ட குழு காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது என்று…
எஸ்ஐஆர் நடவடிக்கை இதற்காகதான்… சீமான் தெரிவித்த குற்றச்சாட்டு
திருச்சி: வட மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கவே தமிழ்நாட்டில் S.I.R. நடவடிக்கை என்று நாம் தமிழர் கட்சி…