May 18, 2024

Election

கர்நாடக சட்டசபை தேர்தல், பா.ஜ.க. 140 தொகுதிகளில் வெற்றி பெரும்

பெங்களூரு: கர்நாடக பாஜக மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. முன்னாள் முதல்வரும், பா.ஜ., உயர்மட்ட உறுப்பினருமான எடியூரப்பா கூறியதாவது: கர்நாடக சட்டசபை...

மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்

கொழும்பு; தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்... மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

தேர்தலை முன்னெடுத்து செல்வது இலங்கைக்கு முக்கியமானது

கொழும்பு: இலங்கைக்கு இது முக்கியமானது... எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னெடுத்துச் செல்வது இலங்கைக்கு முக்கியமானது என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர்...

கடுமையான போட்டி இருந்ததால் வேட்பாளர் தேர்வு தாமதமானது – எஸ்.பி.வேலுமணி…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடக்கிறது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் .ஈ.வெ.ரா. மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி இறந்தார். இதையடுத்து, பிப்ரவரி 27ம் தேதி, ஈரோடு...

நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடர்…. மக்களவை தேர்தலுக்கு முன்பு தாக்கல்

இந்தியா, 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 11வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த...

பிப்ரவரி 16ம் தேதி திரிபுராவில் தேர்தல்… முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக… 6 எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை

திரிபுரா, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பிப்ரவரி 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச்...

தேர்தலை நீதியாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலை இருக்க வேண்டும்

கொழும்பு: உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பொதுச்செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது....

பிரதமர் மோடி: தேசிய வாக்காளர் தின வாழ்த்து

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நமது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஜனவரி 25, 1950 அன்று இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. இதை மனதில்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தல் அக்கினிப் பரீட்சை

சென்னை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக ஓரங்கட்டப்பட்டது. இது எங்களின் தேர்தல் அல்ல, பல வேட்பாளர்களை நிறுத்தி ஓட்டுகளை பிரிக்க வேண்டாம் என அக்கட்சியின் மாநில தலைவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]