ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல்… நாம் தமிழர் கட்சிக்கு சாதகமான நிலை
தமிழ்நாடு, திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜனவரி 31ம் தேதி...
தமிழ்நாடு, திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜனவரி 31ம் தேதி...
அகர்தலா, பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் திரிபுராவில் அடுத்த மாதம் 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.தேர்தல்...
புதுடெல்லி: புதிதாக பிறக்கும் 2023ல், அடுத்தடுத்து சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதலில், நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களில் பிப்ரவரி மற்றும் மார்ச்...
சென்னை: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்னையால் எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும், ஓ.பி.எஸ். ஒரு குழுவாகவும்...
பாட்னா:பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:- இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை குறித்து ராகுல் காந்தி அதிகம் பேசுகிறார். ஆனால், உண்மையில்...
கொழும்பு: ஆணைக்குழு அமைக்க கோரிக்கை… மலையக தமிழர்களின் அரசியல்சார் பிரச்சினைகளை தீர்க்க ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு இ.தொ.காவின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான...
கொப்பல்: கொப்பல் மாவட்டத்தில் காங்கிரஸ் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிகோலி நிருபர்களிடம் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை...
மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் ராஜ்யசபா திமுக குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி., பங்கேற்றார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனில் அக்கறை...
பாகல்கோட்டை: முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் பாகல்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:- கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் குஜராத் மாதிரியில் பா.ஜனதா...
சென்னை: இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 9-ந்தேதி தொடங்கியது. அன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, தமிழகத்தில்...