May 18, 2024

Election

ஆடு, மாடு தவிர அனைத்தையும் வாக்காளர்களுக்கு ஈரோடு தேர்தலில் கொடுத்தார்கள்: ராஜேந்திர பாலாஜி..!

ஈரோடு இடைத்தேர்தலில் ஆடு, மாடு தவிர அனைத்தையும் வாக்காளர்களுக்கு வழங்கி திமுக வெற்றி பெற்றுள்ளது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த ஈரோடு...

அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்ட இமாச்சல பிரதேச மாநில அரசு

இமாச்சலம்: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பழைய ஓய்வூதிய திட்டம் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களின்...

தேர்தல் திணைக்களமும் மக்களை ஏமாற்ற கூடாது என கண்டனம்

கொழும்பு: மக்களை ஏமாற்றும் வேலை... அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலையை செய்யக் கூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின்...

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம்…. நிதியமைச்சு தகவல்

கொழும்பு:  உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கித்துல்கல பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, உயர் நீதிமன்ற தீர்ப்பு...

ஆளுநரிடம் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா ராஜிநாமா கடிதத்தை அளித்தார்

திரிபுரா: திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த மாதம் 16-ஆம் தேதி பேரவைத் தோ்தல்...

மேகாலயாவில் ஆளுங்கட்சியான என்.பி.பி கட்சிக்கு பாஜக ஆதரவு

டெல்லி ; வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்-அமைச்சர் கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு...

தோல்வி கண்டு மனம் தளர வேண்டாம்: அதிமுகவினருக்கு சசிகலா வேண்டுகோள்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள சூழ்நிலையை பயன்படுத்தி, 'ஊரு ரெண்டு  பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்ற...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 13 வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்தில் வாக்குகளைப் பெற்றனர்

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 14 பேர் ஒற்றை இலக்க வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 2 பேர் 3 வாக்குகள் மட்டுமே பெற்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி...

350 கோடி செலவு செய்து திமுக போலி வெற்றி பெற்றுள்ளது : ஜெயக்குமார் கருத்து

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு தோல்வியடைந்த வெற்றி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற...

திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி

அகர்தலா: திரிபுராவில் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக 2வது முறையாக ஆட்சி அமைக்கிறது. நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]