May 18, 2024

Election

இனி வரும் வருடங்களில் கேரளாவிலும் பாஜக ஆட்சி அமைக்கும்: நரேந்திர மோடி

புதுடெல்லி: வரும் ஆண்டுகளில் கேரளாவிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திரிபுரா மற்றும் நாகாலாந்தில்...

ஈரோடு கிழக்கில் நாளை வாக்கு எண்ணிக்கை: 16 மேஜைகளில் 15 சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயார்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (2ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 15 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு அதன்...

ஆந்திராவில் 175 இடங்களில் போட்டியிட தயாரா? – எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும் ஜெகன் மோகன் ரெட்டி

தெனாலி: 2024 இல் ஆந்திராவில் 175 சட்டமன்ற கவுன்சில்களில் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வழக்கம் போல் இந்த முறை போட்டியிட முடிவு செய்துள்ளது....

மேகலாயாவில் சாலை விபத்தில் தேர்தல் அதிகாரி பலி

நாகாலாந்து:  நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். 60 தொகுதிகள் கொண்டநாகாலாந்து சட்டசபைக்கு...

வடகிழக்கு மாநிலங்களை ஏடிஎம் போன்று காங்கிரஸ் பயன்படுத்தியது; பிரதமர் மோடி!!!

நாகாலாந்து:  நாகாலாந்து மாநிலத்தில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று சுமௌகெடிமா என்ற இடத்தில் தேர்தல் பிரச்சார பேரணிக் கூட்டத்தில் கலந்து...

நிதியுதவியை நிறுத்தும் தீர்மானம் நியாயமற்றது… இலங்கை திருச்சபை வருத்தம்

இலங்கை: உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியுதவியை நிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது என இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது. இலங்கை திருச்சபையின் தலைமை பேராயர் துஷாந்த ரொட்ரிகோ விடுத்துள்ள...

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசும், பிற கட்சிகளும் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும்… ப.சிதம்பரம் கருத்து

புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பிடிஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் சிறப்பு பேட்டி அளித்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள...

பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டுக்கு ஏப்ரல் மாதம் 30-ந்தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும்… பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு

சென்னை, சென்னையை அடுத்த பரங்கிமலை-பல்லாவரம் கன்டோன்மென்ட் வாரியம் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இங்கு பொதுமக்களும் வசிப்பதால் சாலை, குடிநீர், பள்ளிக்கூடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற...

இன்றும், நாளையும் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா

பெங்களூரு: கர்நாடகாவுக்கு இன்றும், நாளையும் 2 நாள் பயணமாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா செல்ல உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பாஜக தேசியத் தலைவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]