May 18, 2024

Election

‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் ”- ஓபிஎஸ்

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறும் என...

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எச்சரிக்கை

கொழும்பு: உள்ளூராட்சித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை 7 நாட்களுக்குள் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அவ்வாறு வழங்காவிட்டால்...

கூட்டணி குறித்து பாஜக தேசியத் தலைமையே இறுதி முடிவெடுக்கும்

சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் பாஜக தேசியத் தலைமையே இறுதி முடிவெடுக்கும் என்றும் அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்....

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நாராயணசாமி தயாரா? – அதிமுகவுக்கு சவால்

புதுச்சேரி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நாராயணசாமி தயாரா? அவர் போட்டியிட்டால் அவரை எதிர்த்து அதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்....

சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு… 3 நாட்கள் தங்கியுள்ள இந்திய தேர்தல் கமிஷன் தலைவர்

பெங்களூர்: கர்நாடகாவில் 3 நாட்கள் தங்கி சட்டசபை தேர்தல் பணிகளுக்கு தயார்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார் இந்திய தேர்தல் கமிஷன் தலைவர் ராஜீவ்குமார் தனது குழுவினருடன்....

ஒவ்வொரு தேர்தலும் அக்னிபரீட்சை தான்… தலைமை தேர்தல் ஆணையாளர் கருத்து

பெங்களூர், கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே 24ம் தேதி வரை உள்ளது. இந்நிலையில் ஆளும்...

கண்டோன்மென்ட் வாரிய தேர்தலில் 15,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது: முத்தரசன்

சென்னை: ""ராணுவ நிலத்தில் வசிப்பதாக கூறி, பல ஆண்டுகளாக கன்டோன்மென்ட் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஓட்டுரிமை மறுப்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது,''...

மக்கள் தொகை அதிகரிப்புக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம்: பிரகலாத் ஜோஷி

கர்நாடக ; கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அடிக்கடி  மின்வெட்டு ஏற்பட்டதாகவும் இதனால் தான் கர்நாடக மாநிலத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதாகவும் அமைச்சர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் விடுத்த எச்சரிக்கை

கொழும்பு: எதிர்கட்சி தலைவர் எச்சரிக்கை... தேர்தலை ஒத்திவைக்க முற்பட்டால் மக்கள் சக்தியை திரட்டி வீதியில் இறங்குவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை… ஏப்.25ல் உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடிவு

கொழும்பு: தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை... உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]