May 6, 2024

struggle

கலைஞர் விஷயத்தில் பொங்கிய சீமான், மக்கள் போராட்டத்தில் பல்டி… எதிர்ப்பாளர்கள் ஆவேசம்

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் எழுத்துக்களைக் குறிக்கும் வகையில் சென்னை மெரினா கடலில் பேனா வடிவ தூண் அமைக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக...

மதுக்கடைகளை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்

புதுச்சேரி: மதுக்கடைகளை மூடக்கோரி முற்றுகை... புதுச்சேரியில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தட்டாஞ்சாவடியில் உள்ள...

புதுச்சேரியில் பெண்கள் போராட்டம்-தடுத்து நிறுத்திய போலீசாருடன் ரகளை

புதுச்சேரி: புதுச்சேரியில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல்...

அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம்… காங்கிரஸ் அறிவிப்பு

புது தில்லி, அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனம், அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக மோசடி செய்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஆனால், அதானி...

வங்கி சேவைகள் பாதிக்கும் நிலை… 5 நாட்கள் இயங்காதாம்?

புதுடில்லி: பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 30ம் தேதி (திங்கள்) மற்றும்...

அயலான் கதாநாயகி ரகுல் ப்ரீத் சிங்- சினிமா துறையில் பட்ட கஷ்டங்கள்?

ரகுல் ப்ரீத் சிங் வட இந்தியாவில் இருந்து வந்து தென்னிந்திய படங்களில் முன்னணி பெண்மணியாக உயர்ந்தார். தமிழில் கார்த்தி உடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம்...

பெண் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் உயிரிழப்பு… உறவினர்கள் குற்றச்சாட்டு

உத்தரபிரதேசம்: உறவினர்கள் போராட்டம்… உத்தரபிரதேசத்தில் அலட்சியத்தால் மருத்துவர்கள் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேசத்தின் பன்ஸ் கேரி கிராமத்தை...

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகளுக்கு தமிழக அரசு வேலை

சென்னை:சென்னையில் கொரோனா பாதிப்பின் போது சிகிச்சைக்காகப் பணியாற்றிய செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் நேற்று சென்னை...

கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்-சீமான்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் போக்குவரத்து நெரிசல் காரணமாக புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, மணகரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீசாதிருப்புந்தூர்த்தி, கல்யாணபுரம், பெருமாபுலியூர், திருவையாறு ஆகிய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]