இலங்கையில் போலீசாரின் தடையை மீறி எதிர்க்கட்சிகள் போராட்டம்
கொழும்பு:பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் கடந்த ஜூலை மாதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.போராட்டம் தொடர்ந்ததால், உணவு, எரிபொருள், சமையல் உபகரணங்கள், மருந்துப் பொருட்கள்...