May 26, 2024

struggle

இலங்கையில் போலீசாரின் தடையை மீறி எதிர்க்கட்சிகள் போராட்டம்

கொழும்பு:பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் கடந்த ஜூலை மாதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.போராட்டம் தொடர்ந்ததால், உணவு, எரிபொருள், சமையல் உபகரணங்கள், மருந்துப் பொருட்கள்...

கொழும்பில் கல்வி அமைச்சகத்தின் முன்பு போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது

கொழும்பு: சமீப காலமாக இலங்கையில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வருகின்றன .இந்நிலையில் இலங்கையில் காலவரையின்றி மூடப்பட்ட பல்கலைக்கழகத்தை திறக்கக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஒன்று...

கவர்னர் ஆர்.என்.ரவி செல்லும் இடமெல்லாம் கருப்புக் கொடி போராட்டம்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு

சென்னை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- மிழ்நாட்டில் கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்து மாநில உருவாக்கத்தை கடித்து, மாநிலத்தின் பெயரைக் கடித்து,...

உதவி கலெக்டர் அனுமதி தர மறுத்த கோவில் திருவிழா -திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

திருச்சி:திருச்சி மாவட்டம் லால்குடி அன்பில் கிராமத்தில் அச்சிராம வள்ளியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் அப்பகுதியைச் சுற்றியுள்ள ஜங்கம ராஜபுரம், மங்கம்மாள் புரம், கீழ அன்பில் ஆகிய மூன்று...

மின்நிலையம் முன்பு போராட்டம் நடத்தக்கூடாது; தடையை நீட்டித்து உத்தரவு

புதுச்சேரி: புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் கூட்டாக போராட்டக்குழு அமைத்து போராட்டம் நடத்தினர். புதுவை...

புதுவை மின் நிலையம் முன்பு போராடும் மக்கள் : தடை விதித்த அரசு

புதுச்சேரி:புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் கூட்டாக போராட்டக்குழு அமைத்து போராட்டம் நடத்தினர். புதுவை மின்வாரியத்தை...

பத்திரப்பதிவுத்துறையில் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்… அண்ணாமலை எச்சரிக்கை

கோவை, கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.கோவை ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் இந்து அமைப்புகள் மற்றும் பாஜக சார்பில் நேற்று...

நாட்டின் சுகாதார அமைப்பைப் பாதுகாக்கக் கோரி ஸ்பெயினில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டம்

ஸ்பெயின்: நாட்டின் சுகாதார அமைப்பைப் பாதுகாக்கக் கோரி ஸ்பெயினில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தலைநகர் மாட்ரிட் ஸ்தம்பித்தது. ஸ்பெயின் அரசாங்கம் கொரோனா பாதிப்பின் போது நோய்த்தொற்றை...

கனிம வளங்கள் கடத்தல் தடுக்க கோரி போராட்டம் :முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கட்டுப்பாடின்றி கொண்டு செல்லப்படுவது பல்வேறு தரப்பினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.இதை  முழுமையாகத் தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க...

ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 2வது நாளாக இன்றும் போராட்டம்

கோவை: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று வர்ணிக்கப்படும் பெருமை கொண்ட தொழில் நகரம் கோயம்புத்தூர் ஆகும். தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில், பல சிறப்பம்சங்களைக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]