May 27, 2024

struggle

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்… ரயில் சேவை பாதிப்பு

சண்டிகர்: பஞ்சாபில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் 3 நாட்களாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹரியானாவிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயிர்க்கடன் தள்ளுபடி,...

உடல்நிலையை பொருட்படுத்தாமல் காவிரி போராட்டத்தில் பங்கேற்ற நடிகை லீலாவதி

சோழதேவனஹள்ளி: தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாண்டியாவில் விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவாக...

51ம் நாள் போராட்டத்தில் சாக்கு உடையுடன் போராட்டம் நடத்திய விவசாயிகள்

திருச்சி: திருச்சியில் 51ம் நாளில் விவசாயிகள் சாக்கை ஆடையாக அணிந்து நூதனப் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க...

இஸ்ரேலில் தீவிரமடையும் மக்களின் போராட்டம்

இஸ்ரேல்: இஸ்ரேலில் போராட்டம்... இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீதிமன்ற சீரமைப்பு சட்டத்தை எதிர்த்து 34 வாரங்களாக அந்த நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசின்...

ரஷ்யா- உக்ரைன் மோதலை நேட்டோ அமைப்பு தூண்டி விடுவதாக கூறி ஜெர்மனியில் போராட்டம்

ஜெர்மனி: மக்கள் போராட்டம்... ரஷ்யா-உக்ரைன் மோதலை நேட்டோ அமைப்பு தொடர்ந்து தூண்டிவிட்டு வருவதாக கூறி அதன் உறுப்பு நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் மக்கள் போராட்டம் நடத்தினர். சொந்த...

ஜப்பான் அரசுக்கு எதிராக போராட்டம்: கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு

ஜப்பான்: ஜப்பானில் போராட்டம்... ஃபுகுஷிமா கதிரியக்க நீரை பசிபிக் கடலில் வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானில் ஒரு சாரார் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டுள்ள...

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு உரிமையில்லை… ஜெயக்குமார் காட்டம்

சென்னை: நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்த திமுகவுக்கு உரிமை இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்கள்...

சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றுவதில் தி.மு.க. அரசு யாருக்கும் சளைத்தது அல்ல… மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: இந்தியாவின் 77வது சுதந்திர தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து...

மணிப்பூரில் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பெண்கள் போராட்டம்

இம்பால்: பழங்குடியினர் அந்தஸ்து தொடர்பாக மணிப்பூரில் கடந்த மே மாதம் மெய்தி மற்றும் குகி இனத்தவர்களிடையே 3 நாள் கலவரம் ஏற்பட்டது. 3 மாதங்கள் ஆகியும் கலவரம்...

ஈக்வடாரில் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு

ஈக்வடார்: எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளர் கொலை... தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் வில்லவிசென்சியோ சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]