May 26, 2024

struggle

என்.எல்.சி.யை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம்

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி வாய்க்கால்...

பெண் மருத்துவரை மானப்பங்கபடுத்தியவனை வளைத்து உதைத்த உறவினர்கள்

மத்தியபிரதேசம்: பெண் மருத்துவரை மானப்பங்கப்படுத்தியவனை வளைத்து பிடித்து பொதுமக்கள் அடித்து உதைத்தனர். மத்தியப் பிரதேசம் உஜ்ஜைன் நகரில் பெண் மருத்துவரை மானபங்கப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹித்தேஷ் என்பவனுக்கும்...

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம்

கொழும்பு: இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். போரின் போதும் அதற்குப் பின்னரும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில்...

நெய்வேலி வன்முறை… சம்பவ இடத்தில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் நேரில் ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்தும் பணியை எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. என்.எல்.சி.யின்...

என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்… பாமக தலைவர் அன்புமணி கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்தும் பணியை எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. என்.எல்.சி.யின்...

மணிப்பூரில் நடந்த கொடூரத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்

விழுப்புரம்: மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மெய்தி சமூகத்தினருக்கும், குக்கி சமூகத்தினருக்கும் இடையே வன்முறை நடந்து வருகிறது. இது பல இடங்களுக்கும் பரவி கலவரம் வெடித்தது....

அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றும் சுற்றறிக்கையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்

சென்னை: இனிமேல் திருவள்ளுவர், மகாத்மா காந்தி ஆகியோரின் உருவப்படங்களை மட்டுமே வைக்க வேண்டும் என்றும், மற்ற தலைவர்களின் உருவப்படங்களை அகற்ற வேண்டும் என்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...

சிவமொக்காவில் சபாநாயகரை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டம்

சிவமொக்கா: கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்தியதை கண்டித்து பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்....

இஸ்ரேல் தலைநகரில் பொதுமக்கள் போராட்டம்

டெல் அவிவ்: இஸ்ரேலில் நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையிலான அதிகார சமநிலையை மீட்டெடுக்க புதிய சட்டத்தை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இது நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிரானது எனக்...

இந்தியாவின் சித்தாந்தத்தை பாதுகாக்கும் போராட்டம்… ராகுல் காந்தி பேச்சு

பெங்களூரு: 2024ல் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய கட்சிகளும், ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிராந்திய கட்சிகளும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த வகையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]